Month: September 2024

துரைவந்தியமேடு பாடசாலைக்கு பாடசாலை ரை தேர்ச்சி அறிக்கை நூல் என்பன அன்பளிப்பு – நிதி அனுசரனை உதவும் பொற்கரம் கணபதிப்பிள்ளை விசு

துரைவந்தியமேடு பாடசாலைக்கு பாடசாலை ரை தேர்ச்சி அறிக்கை நூல் என்பன அன்பளிப்பு – நிதி அனுசரணை உதவும் பொற்கரம் கணபதிப்பிள்ளை விசு துரைவந்தியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கழுத்துப்பட்டிகளும் , மாணவர்களுக்கான தேர்ச்சி அறிக்கைகளும் வழங்கிவைக்கப்பட்டன. இதற்கு கனடாவில்…

கிழக்கில் பிரசாரத்தை ஆரம்பித்தார் பொது வேட்பாளர் அரியநேத்திரன்

‘நமக்காக நாம்’ பிரசார பயணத்தின் போது தமிழ்ப் பொதுவேட்பாளர் பா. அரியநேத்திரனுக்கு திருகோணமலை மாவட்டத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. சங்கு சின்னத்திற்கு ஆதரவு கோரி பொலிகண்டி தொடக்கம் பொத்துவில் வரையான தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் பங்கேற்கும் ‘நமக்காக நாம்’ பிரசாரபயணம் கிழக்கு…

பெரியநீலாவணையில் மீனவர் வலையில் கிடைக்கப்பட்ட சிவலிங்கம்

பெரியநீலாவணையில் மீனவர் வலையில் கிடைக்கப்பட்ட சிவலிங்கம் கார்திக் பெரியநீலாவணையில் மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளினை மேற்கொண்டிருந்த போது வலையில் சிவலிங்கம் ஒன்று கிடைத்துள்ளது கிடைக்கப்பட்ட சிவனின் சிவலிங்கம் மீனவர்களால் அதே பகுதியில் பொருத்தமான இடத்தில் குறித்த சிவலிங்கம் வைக்கப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது

பாண்டிருப்பில் எட்டாம் திகதி நூலக சரஸ்வதி பூங்கா திறப்பு விழா!

பாண்டிருப்பில் எட்டாம் திகதி நூலக சரஸ்வதி பூங்கா திறப்பு விழா! பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தினால் இயக்கப்பட்டு வரும் பாண்டிருப்பு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சரஸ்வதி பூங்கா திறப்பு விழா நிகழ்வு எதிர்வரும் எட்டாம் திகதி காலை 10 மணிக்கு இடம் பெறவுள்ளது.…

வங்குரோத்து நிலையில் நாட்டை துணிந்து பொறுப்பெடுத்த ஜனாதிபதி ரணிலுக்கு நன்றியுடன் ஒரு வாய்ப்பை நாம் வழங்குவோம் – மு.இராஜேஸ்வரன் – நாளை கல்முனையில் அலுவலகமும் திறக்கப்படவுள்ளது

ரணில் தான் இன்றும் என்றும் ஜனாதிபதி !கல்முனையில் இராஜேஸ்வரன் இடித்துரைப்பு( வி.ரி.சகாதேவராஜா) இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் இன்றும் என்றும் ஜனாதிபதி . அதில் சந்தேகமில்லை. எனவே தமிழ் மக்கள் பொன்னான வாக்குகளை வீணாக்காமல் வெற்றி பெறும் குதிரைக்கு வாக்களித்து…

மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்புக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம் – அமைச்சர் டக்ளஸ்

பு.கஜிந்தன் மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்புக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம் – அமைச்சர் டக்ளஸ் மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலும் ஒரு காரணமாக அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்…

அநுரவுக்கு சுமந்திரன் எம்.பி வாழ்த்து

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தின் பதிவொன்றின் மூலம் அவர் அநுரகுமாரவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ”இனவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட கொள்கை நிலைப்பாட்டிற்காக எனது வாழ்த்துக்களை…

தபால் மூல வாக்களிப்பு இன்று (04)ஆரம்பமாகியது!

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியது! நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று காலை ஆரம்பமாகியது. இன்றும் நாளையும் நாளை மறுதினமும் வாக்களிக்க முடியும் ,தவறினால் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் வாக்களிக்க முடியும் , இன்று…

 ஐஸ் போதைப் பொருட்களுடன் சாய்ந்தமருதில் கைதான அரச உத்தியோகத்தரிடம்  விசாரணை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப் பொருட்களுடன் சாய்ந்தமருதில் கைதான அரச உத்தியோகத்தரிடம் விசாரணை முன்னெடுப்பு சுமார் 4 அரை இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…

பொது வேட்பாளர் அரியநேத்திரனின் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது !

பொது வேட்பாளர் அரியநேத்திரனின் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது ! தமிழ் தேசியப் பொது கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தமிழ்ப் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றையதினம் (03) வெளியிடப்பட்டது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ்ப் பொதுவேட்பாளராக பாக்கியசெல்வம் அரியநேத்திரன்…