Month: September 2024

இன்று சிறப்பாக இடம் பெற்ற பாண்டிருப்பு நூலக சரஸ்வதி பூங்கா திறப்பு விழா!

பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் நூலக வளாகத்தில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட, நூலக சரஸ்வதி பூங்காவானது சங்கத்தின் தலைவரும் பிரபல எழுத்தாளருமான திரு. உமா வரதராஜன் தலைமையில் இன்று .(2024.09.07) மிகக் கோலாகலமாக…

கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் ; இன்று தீர்த்தோற்சவம் இடம் பெற்றது!

கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் ; இன்று தீர்த்தோற்சவம் இடம் பெற்றது! கல்முனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த் தோற்சவம் இன்று சிறப்பாக (08.09.2024)…

மட்டக்களப்பில் ரணிலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் கைது

மட்டக்களப்பில் ரணிலின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் கைது ( கனகராசா சரவணன்;) மட்டக்ளப்பில்; ஜனாதிபதி ரணில் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில ரி 56 ரக துப்பாகி ரவையுடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு…

மாவையின் வீட்டுக்கு சென்ற ரணிலை கட்டாயம் வெல்ல வேண்டும் என்று வாழ்த்தினார்!

‘இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெல்ல வேண்டும்.வென்று தமிழர்களின் தீர்க்கப்படாத இனப் பிரச்சினைக்கு தீர்வுகாணுவது முக்கியம்.’ இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நேற்று முன்னிரவு நேரில் சந்தித்தபோது தெரிவித்திருக்கிறார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.ஜனாதிபதி ரணில்…

கல்முனை பேருந்து நிலையத்திற்கு அருகில் யானை தாக்கி ஒருவர் பலி

கல்முனை பேருந்து நிலையத்திற்கு அருகில் யானை தாக்கி ஒருவர் பலி பாறுக் ஷிஹான் யானையின் தாக்குதலினால் யாசகர் பலியான சம்பவம் கல்முனை பகுதியில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதான இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து தரிப்பிடத்திற்கு பின்…

மாவை சேனாதிராஜாவின் மகன் தமிழ் பொது வேட்பாளரான அரியநேந்திரனுக்கு ஆதரவு கோரி பரப்புரையில்!

பு.கஜிந்தன் இலங்கை தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்கும் என்று தீர்மானம் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவினுடைய மகனும், தமிழரசு கட்சியின் இளைஞர் அணி முன்னாள் செயலாளருமான கலையமுதன் இன்றையதினம் தமிழ் தேசிய பொது கட்டமைப்பின்…

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கல்முனையில்  துண்டுப்பிரசுரம் பகிர்வு

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கல்முனையில் துண்டுப்பிரசுரம் பகிர்வு பாறுக் ஷிஹான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து கல்முனை மா நகரில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு…

கல்முனையில் மு.இராஜேஸ்வரன் ஏற்பாட்டில் ஆலய வழிபாட்டுடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாரக பிரசாரப்பணிகள் ஆரம்பம் – அலுவலகமும் திறந்து வைப்பு!

கல்முனையில் மு.இராஜேஸ்வரன் ஏற்பாட்டில் ஆலய வழிபாட்டுடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாரக பிரசாரப்பணிகள் ஆரம்பம் – அலுவலகமும் திறந்து வைப்பு! நடைபெறவுள்ள ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலில் எரிவாயு சிலின்டர் சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்…

புற்றுநோயை முன்கூட்டியே அறிந்திட இலவச பரிசோதனை – மட்டக்களப்பு RDHS

புற்றுநோயை முன்கூட்டியே அறிந்திட இலவச பரிசோதனை – மட்டக்களப்பு RDHS தற்போது பல்வேறு வகையான நோய்கள் ஏற்பட்டு வருகின்றன. நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதானது நோயை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த முடியும். அந்த வகையில் புற்று நோயை முன்கூட்டியே அறிந்து நோய்…