Month: September 2024

பொது வேட்பாளருக்கு ஆதரவாக சிறிதரன் எம்.பி தலைமையில் மட்டக்களப்பில் முக்கிய கலந்துரையாடல் – சிறிநேசன், கோடிஸ்வரன், அருண்தம்பிமுத்து ஆகியோரும் பங்கேற்பு

தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான முக்கிய மந்திராலோசனை ஒன்று மட்டக்களப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிறீதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. மூத்த போராளி யோகன் பாதரின் இல்லத்தில் இக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது. தமிழ்…

இலங்கையில் உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு

ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்குப் பின்னர் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களால் வன்முறைகள் உருவாக்கப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் வாக்களிப்பு நடந்த கையோடு உச்சக்கட்டப் பாதுகாப்பை வழங்குவது குறித்து தேசிய பாதுகாப்புச் சபையில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ளது. தேர்தலில் தங்களுக்கு கிடைக்கும் வாக்குகள் தொடர்பில் இப்போது…

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் கிழக்கிலும் முன்னெடுப்பு

கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் நோக்குடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தேர்தல் திணைக்களத்தினால் கிழக்கு…

திருக்கோவிலில் நேற்று இடம் பெற்ற ரணிலின் பிரசார பொதுக் கூட்டம்!

திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணி நடைபெற்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்.த. கலையரசனுக்கு அச்சுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர் .த கலையரசன் அவர்களுக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கபட்டதாக தெரிவித்தார்.இன்று மாலை நேரம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட மிகவும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியதாகவும் அதனை தொடர்ந்து தொலைபேசியை துண்டித்த நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக தனது பாதுகாப்பு…

ரணில் மேடையில் சந்திரநேரு சந்திரகாந்தன்.

ரணில் மேடையில் சந்திரநேரு சந்திரகாந்தன். இன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு தனது ஆதரவை ஜனாதிபதி வேட்பாளர் திரு. ரணில்…

இன்று சிறப்பாக இடம் பெற்ற பாண்டிருப்பு நூலக சரஸ்வதி பூங்கா திறப்பு விழா!

பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் நூலக வளாகத்தில் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட, நூலக சரஸ்வதி பூங்காவானது சங்கத்தின் தலைவரும் பிரபல எழுத்தாளருமான திரு. உமா வரதராஜன் தலைமையில் இன்று .(2024.09.07) மிகக் கோலாகலமாக…

கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் ; இன்று தீர்த்தோற்சவம் இடம் பெற்றது!

கல்முனை ஆதார வைத்தியசாலை ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவம் ; இன்று தீர்த்தோற்சவம் இடம் பெற்றது! கல்முனை ஆதார வைத்தியசாலையில் அமைந்துள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த் தோற்சவம் இன்று சிறப்பாக (08.09.2024)…