Month: August 2024

சேனைகுடியிருப்பு கணேஷாவில் இடம் பெற்ற சாதனை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

2023 ஆண்டு க. பொ.த. உயர் தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கலைப்பிரிவில் பாடசாலையின் வரலாற்றில் முதல் முறையாக 12மாணவர்கள் பல்கலை கழகம் செல்ல அனுமதி பெற்றிருந்தனர். பாடசாலை முதல்வர் திரு P. கமலநாதன் தலைமையில்இம் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு…

இதுவரை தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியோர்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு இதுவரை ஆறு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதுவரை ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி.லியனகே, சஜித் பிரேமதாச மற்றும் பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்…

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம்

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென வர்த்தக மற்றும் வர்த்தக பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பில் பால்மா இறக்குமதியாளர்களுடன்…

ரணிலின் வெற்றிக்கு பாடுபடுவோம் – 116 முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் கூட்டாக உறுதி

வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் மாபெரும் வெற்றிக்கு எம்மை அர்ப்பணிக்கின்றோம்.’ – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 116 மாகாண சபைகளின் முன்னாள்மக்கள் பிரதிநிதிகள் உறுதியளித்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…