Month: August 2024

சிறுவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சிறுவர்கள் மத்தியில் தற்போது மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சிறுவர்களுக்கு ஏற்படும் இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சலினை தொடர்ந்து மூச்சுத்திணறல் அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்குமாயின் உடனே அருகில் உள்ள வைத்தியரை நாடி ஆலோசனைகளைப்…

ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் நாடாளுமன்ற பதவியை இழந்தனர்.

அமைச்சர்களாக செயற்படும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக…

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடு: 11 ஆம் திகதி ஆராய்வோம்!

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ள தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அரியநேத்திரன் தொடர்பில் 11 ஆம் திகதி முடிவெடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சி ஐனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை எவ்வித…

சுமார் 4 ஆயிரம் இலங்கையர்களுக்கு தென்கொரியாவில் வேலை வாய்ப்பு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 3ஆயிரத்து 694 இலங்கையருக்கு தொழில் வாய்ப்புகளுக்காக தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. மேலும் 100 பேர் அங்கு செல்வதற்குத் தயாராகவுள்ளனர் என அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலை…

தமிழ் பொது வேட்பாளராக அரியநேந்திரன்? போட்டியிட வேண்டாம் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை

தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்க பா.அரியநேத்திரனை நியமிப்பதற்குப் பேச்சாளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது எனவும், இதன் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது வேட்பாளர் விடயம் தமிழ் மக்களுக்கு பாதிப்பாக அமையும் ஆகவே பொது கட்டமைப்பு இந்த…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம் 06.08.2024 நேற்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 14.08.2024 அதிகாலை தீ மிதிப்பு வைபவம் இடம்பெற்று உற்சவம்…

இன்று அம்மனின் நாள் – ஆடிப்பூரம்

-வி.ரி.சகாதேவராஜா- ஆடிப்பூரம் அம்பாளுக்கும் ஆண்டாளுக்கும் உரிய நாள். அன்றைய நாளில்தான் அம்பாள் பெண்மை அடைந்ததும், உமா மகேஸ்வரியாக அவதரித்ததும், ஆண்டாளாக அவதரித்ததுமாகும். இதனால்தான் எல்லாம் அம்மன் ஆலயங்களிலும் சடங்குகள் , சம்பிரதாயங்கள், விஷேட பூசைகள்நடக்கின்றன. இந்த நாளில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு,…

பொதுஜன பெரமுனவுக்கு கையை விரித்தார் தம்மிக்க – சூடு பிடிக்கிறது தேர்தல் களம் – ரணில் பக்கம் பலரும் சாய்வு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருக்க விருப்பமில்லை என்று தம்மிக்க பெரேரா, அக்கட்சியின் பொதுச்செயலாளருக்குக் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன…

நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா (07.08.2024)

வி.ரி.சகாதேவராஜா வரலாற்றில் முதல் தடவையாக நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நாளை (07) புதன்கிழமை நடைபெறவுள்ளது.ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் ஆலயகுரு சிவஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா தலைமையில் ஆடிப்பூரத்…

திருக்கோணேச்சரம் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள சட்ட விரோத கடைகள் ஆலயத்தின் அழகை குறைக்கிறது- குகதாசன் எம்.பி

திருக்கோணேச்சரம் ஆலயத்துக்கு அருகாமையில் உள்ள சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கடைகள் கோவிலின் அழகை சுற்றுலாப் பயணிகள் ரசிப்பதற்கு தடையாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய (06.08.2024) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…