Month: August 2024

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதியை நேரில் சந்தித்து விபரித்தார் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன்

அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக ஜனாதிபதியை நேரில் சந்தித்து விபரித்தார் கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் முருகேசு இராஜேஸ்வரன் கொழும்பில்…

ராஜிதவும் தனது ஆதரவை ரணிலுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கங்காராம விகாரையில் சந்தித்த ஐக்கிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் ராஜித சேனாரத்ன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்குவதாக அறிவித்தார்.

நீர்க்கட்டணத்தை குறைக்க அனுமதி

நீர்க் கட்டணத்தை 5.94 வீதத்தால் குறைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.மின் கட்டணம் குறைக்கப்பட்டமைக்கு இணையாக நீர்கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய வீட்டுப்பாவனை பிரிவிற்கான நீர்க் கட்டணம் 7 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது. பாடசாலை மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான நீர்க் கட்டணம்6.3 வீதத்தாலும் அரச வைத்தியசாலைகளுக்கான…

கல்முனை பிராந்தியத்துக்கு 28 வைத்தியர்கள் நியமனம்

கல்முனை பிராந்தியத்துக்கு 28 வைத்தியர்கள் நியமனம் பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் உள்ள சுகாதார நிறுவனங்களில் கடமையாற்றும் பொருட்டு புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட வைத்தியர்களில் 28 பேர் சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமனம் பெற்ற…

திருக்கோவிலில் மீண்டும் இல்மனைற் அகழ்வதற்கு முயற்சி : பொது மக்கள் கடும் எதிர்ப்பு!

வி.ரி.சகாதேவராஜா அம்பாறை மாவட்டத்தின் கரையோர திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இல்மனைற் அகழ்வதற்கான களவிஜயத்தை மேற்கொண்டுவந்த அதிகாரிகளிடம்பொதுமக்கள் பாரிய எதிர்ப்பை தெரிவித்தனர். அதனால் அப்பகுதியில் பதட்டநிலை ஏற்பட்டது. இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை திருக்கோவில் விநாயகபுரம் கோரைக்களப்பு முகத்துவாரப்பகுதியில் இடம்பெற்றது. நேற்று திங்கட்கிழமை அதிகாலை…

அரியநேந்திரனின் பொது வேட்பாளர் முடிவு – விளக்கமளிக்கும்படி தமிழரசுக்கட்சி அறிவிப்பு – கட்சி நிகழ்வுகள் கூட்டங்களுக்கு அழைப்பதில்லை எனவும் முடிவு

கட்சியின் அனுமதியின்றி பிற தரப்புகளின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அரியநேத்திரன் தொடர்பில்இறுக்கமான நடவடிக்கை எடுக்க தமிழரசுக் கட்சி ஏகமனதாக முடிவெடுத்துள்ளது. இது தொடர்பில்இ ஒரு வாரத்துக்குள் பதில் கிடைக்கக் கூடியதாக…

அம்பாறை மாவட்ட விபுலாநந்தர் புனர்வாழ்வு அமைப்பின் பங்களிப்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

அம்பாறை மாவட்ட விபுலாநந்தர் புனர்வாழ்வு அமைப்பின் பங்களிப்பில் இலவச கண் சிகிச்சை முகாம் அம்பாறை மாவட்ட விபுலாநந்தர் புனர் வாழ்வு அமைப்பினால்(பிரித்தானியா, சிறிலங்கா) ஏற்பாடு செய்யப்பட்ட இலவச கண் வைத்திய சிகிச்சை முகாம் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது. இதில்…

மீண்டும் மக்களை வரியை யுகத்துக்கு இட்டுச்செல்ல அனுமதிக்க முடியாது – ஜனாதிபதி

எதிர்வரும் காலத்தில் நாம் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த காலங்களில் போன்று மீண்டும் வரிசை யுகத்திற்கு செல்ல நேரிடலாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், அடுத்த 10 வருடங்களுக்குள் ஏற்றுமதிசார் பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைய…

தமிழ் பொது கட்டமைப்பு – ஜனாதிபதி சந்திப்பு நாளை இடம்பெறாதாம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் பங்கேற்காதிருக்க தமிழ் தேசிய பொதுக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் சிவில் சமூக தலைவர்களுக்கும் நாளை (12) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனான சந்திப்புக்கு ஜனாதிபதி செயலக பிரதிநிதிகளால் தொலைபேசி…

கல்முனை மாநகரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும்  கட்டாக்காலி மாடுகள்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் கட்டாக்காலி மாடுகளை பிடிப்பது யார்? பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகளினால் பல்வேறு சிரமங்களை பொதுமக்கள் எதிர்நோக்கியுள்ளனர். கல்முனை…