Month: August 2024

கட்சி, நிற போதமின்றி ரணிலை வெல்ல வைப்பது அவசியம் – பவித்ரா

இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் கட்சி, நிற, இன பேதமின்றி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க அணிதிரண்டுள்ளோம் என்று அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Pavithra Wanniarachchi) தெரிவித்தார். அநுராதபுரம், சல்காது மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ‘இயலும் ஸ்ரீலங்கா’ தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே…

பிரசாரக் கூட்டத்தை முல்லைத்தீவில் ஆரம்பித்தார் பொது வேட்பாளர் அரியம்

தமிழ்ப் பொது வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் முல்லைத்தீவு, வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், தமிழ்ப்பொது வேட்பாளரை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்…

தென்னிலங்கை பிரதான வேட்பாளர்களுடன் பேசி முடிவெடுப்போம் – இன்றைய கூட்டத்தில் தமிழரசுக்கட்சி தீர்மானம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களுடன் தொடர்ந்து பேச்சுக்களை முன்னெடுப்பது என இன்று வவுனியாவில் கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்தக் கூட்டம்இன்று நடைபெற்றது.…

கல்முனை விஷேட அதிடிப்படையால் பெருமளவிலான ஐஸ் போதைப்பொருட்கள்  மீட்பு : இருவர் கைது

பாறுக் ஷிஹான் 30 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க ஐஸ் போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவின் தகவலுக்கமைய நீண்ட நாட்களாக ஐஸ் போதைப்பொருட்களை…

அரியநேந்திரனை வெறுக்கவில்லை பொது வேட்பாளர் அரியநேந்திரனை வெறுக்கிறோம்!

அரியநேந்திரனை வெறுக்கவில்லை பொது வேட்பாளர் அரியநேந்திரனை வெறுக்கிறோம்! ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து பொது வேட்பாளர் விடயமும் பேசப்படுவதுடன். இதற்கு பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்திருந்தன. பொது வேட்பாளர் விடயம் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமற்றது ,அது தமிழ் மக்களுக்கு பாதகத்தையே தரும்…

வடக்கு கிழக்குக்கு வருகிறாரா ? சீனத் தூதுவர்

பு.கஜிந்தன் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன அரசாங்கத்தினால் வடக்கு கிழக்கு மீனவர்களுக்கு சுமார் ஆயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா பெறுமதியான வலைகள் அன்பளிப்பு செய்யப்பட்ட நிலையில்…

ரணிலின் சின்னம் எரிவாயு சிலின்டர் : நாளுக்கு நாள் ரணிலுடன் இணைந்துவரும் எம்.பிக்கள்

ரணிலின் சின்னம் எரிவாயு சிலின்டர் : நாளுக்கு நாள் ரணிலுடன் இணைந்துவரும் எம்.பிக்கள் நடைபெறவுள்ள ஜனாபதித் தேர்தலில் இம்முறை சுமார் 40 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் பிரதான வேட்பாளர்களாக நான்கு பேர் காணப்படுகின்றனர். சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள…

செஞ்சோலை படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல்!

செஞ்சோலை படுகொலையின் 18 ம் ஆண்டு நினைவேந்தல்! பு.கஜிந்தன் முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் செஞ்சோலை வாளாகத்தில் கடந்த 2006/08/14 அன்று விமானத்தாக்குதலில் கொல்லப்பட்ட 54 மாணவச் செல்வங்களின் 18ம் ஆண்டு நினைவுநாள் நேற்று நினைவு கூறபபட்டுள்ளது. செஞ்சோலைவளாகத்தின் நினைவு வளைவு அமைந்துள்ள…

திருக்கோவிலில் இல்மனைட் அகழ்விற்கான ஆய்வு நடவடிக்கை தடுத்து நிறுத்தம்! – ஜனாதிபதி மூலம் வந்த உத்தரவு

திருக்கோவிலில் இல்மனைட் அகழ்விற்கான ஆய்வு நடவடிக்கை பா.உ கலையரசன் தலையீட்டினால் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், பா.உ சுமந்திரன், சாணக்கியன் உள்ளிட்டவர்களின் நடவடிக்கையால் அகழ்வு நடவடிக்கையை முற்றாக நிறுத்தி அகழ்வாளர்களை முற்றாக வெளியேற்ற நடவடிக்கை… சில தினங்களாக திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விநாயகபுரத்தில்…

அதிகாரங்கள் பறிக்கப்படாதவாறு அரசமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணிலிடம் சுமந்திரன் எம்.பி நேரில் கோரிக்கை

அரசமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களைத் திருப்பித் தருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதியளித்திருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்படாதவாறு அரசமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக அதற்குரிய உத்தரவாதத்தை வழங்க வேண்டும்…