Month: August 2024

இரவில் இருமல் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறவும்: வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

தற்போது நிலவும் குளிர் காலநிலையுடன் சிறுவர்களுக்கு காய்ச்சல் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிபுணர், கடந்த சில நாட்களாக ‘இன்புளுவன்சா’ நோயாளர்களின் அதிகரிப்பும்…

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் தகவல் (ஹோப்) நிலையம் திறந்து வைக்கப்பட்டது!

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் தகவல் (ஹோப்) நிலையம் திறந்து வைக்கப்பட்டது! களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களின் நன்மை கருதி நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் (ஹோப்) கடந்த 19.08.2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. நோயாளருக்கான…

தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மல்வத்தை வைத்தியசாலையை வாழ்த்தி பாராட்டும் பெருவிழா!

தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மல்வத்தை வைத்தியசாலையை வாழ்த்தி பாராட்டும் பெருவிழா!( வி.ரி. சகாதேவராஜா) தொற்றா நோய் சம்பந்தமான கிளினிக் செய்வதில் தேசிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்ற மல்வத்தை வைத்தியசாலை சமூகத்தை வாழ்த்திப் பாராட்டும்விழாவும் அங்கு சேவையாற்றி இடமாற்றலாகிச்…

நற்பிட்டிமுனையில் தொடர்ந்து வீசப்படும் மாட்டுக் கழிவுகள்!தமிழர் பிரதேசம் என்பதால் கல்முனை மாநகர சபை புறக்கணிக்கிறதா? மக்கள் கேள்வி

நற்பிட்டிமுனையில் தொடர்ந்து வீசப்படும் மாட்டுக் கழிவுகள்!தமிழர் பிரதேசம் என்பதால் கல்முனை மாநகர சபை புறக்கணிக்கிறதா? மக்கள் கேள்வி.( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டி முனை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்ற வீதம் அதிகரித்து…

வாக்காளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட முதியோர் அடையாள…

காஸ் சிலின்டர் சின்னம் தொடர்பான சர்ச்சைக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் வெளியிட்ட பதில்

காஸ் சிலின்டர் சின்னம் தொடர்பான சர்ச்சைக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் வெளியிட்ட பதில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் குறித்து ஒரு தரப்பினர் முன் வைத்துள்ள முறைப்பாடு அடிப்படையற்றது. உள்ளூராட்சி…

கல்முனையில் நீலையூர் சுதாவின் ‘ கொத்து வேலி’ கவிதை நூல் அறிமுக விழா.

கல்முனையில் நீலையூர் சுதாவின் ‘ கொத்து வேலி’ கவிதை நூல் அறிமுக விழா. (பிரபா) கமு/உவெஸ்லி உயர்தர பாடசாலை,’ 76 சி’ நண்பர்கள் வட்டத்தினதும், கல்முனை வடக்கு கலாச்சார பேரவையினதும் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண மீன்பிடி பணிப்பாளர் சி. சுதாகரன் (நீலையூர்…

ரணிலுடன் கை கோர்க்கவுள்ள மேலும் ஐந்து ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தியின் மேலும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசர்களில் ஒருவருமான மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே…

தமிழகம் – இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகியது

காங்கேசன்துறை- நாகபட்டினம் பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பமாகியது தமிழகத்துக்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகியுள்ளது. கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டது இந் நிகழ்வில் இந்து சிறி கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன்இ…

ரணிலுக்கே ஆதரவு – இ.தொ.காங்கிரஸ் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு

2024 செப்டம்பர் 21 திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நேற்று (18) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான்,…