Month: August 2024

பொலிஸார் தலையீடு – தமிழ் தேசிய மக்கள் முன்னணி- கஜேந்திரன் எம்.பி வாக்குவாதம்

. பாறுக் ஷிஹான் பொலிஸார் தலையீடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரசாரம் இடைநடுவில் கைவிடப்பட்டு தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (24) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு…

பொது வேட்பாளர் – தென்னிலங்கை வேட்பாளர்களின் அழைப்பு : ரெலோவின் கருத்து!

தமிழ் பொது வேட்பாளரால் தென்னிலங்கையின் பிரதான வேட்பாளர்களுக்கு கடும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதனால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) ஊடக பேச்சாளர் சுரேன் குருசாமி தெரிவித்துள்ளார். வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில்…

தொடர்ச்சியாக கல்விக்கு கரம் கொடுத்து வரும் சீடாஸ் கனடா

தொடர்ச்சியாக கல்விக்கு கரம் கொடுத்து வரும் சீடாஸ் கனடா தாயகத்தில் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் செயற்பாடுகளை கனடாவை தளமாகக்கொண்டு இயங்கி வரும் “சீடாஸ் கனடா’ அமைப்பு முன்னெடுத்து வருகிறது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில்உள்ள பின் தங்கிய கிராமங்களையும், மாணவர்களின் கல்வித் தேவைகளையும்…

கர்மயோகி மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீ! – இன்று சனிக்கிழமை நடைபெறும் அவரது திருவுருவச் சிலை திறப்பு விழாவையொட்டிய சிறு கட்டுரை- வி.ரி. சகாதேவராஜா

கர்மயோகி மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீ! இன்று சனிக்கிழமை நடைபெறும் அவரது திருவுருவச் சிலை திறப்பு விழாவையொட்டிய சிறு கட்டுரை. உலகளாவிய இராமகிருஷ்ண மிஷனுக்கு மட்டக்களப்பு மாநிலம் உவந்தளித்த துறவிகளில் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்த ஜீயும்…

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவகால சகல செயற்பாடுகளுக்குமான பெறுநராக பிரதேச செயலாளர் ராகுலநாயகி நியமனம் !

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீ மிதிப்பு உற்சவகால சகல செயற்பாடுகளுக்குமான பெறுநராக பிரதேச செயலாளர் ராகுலநாயகி நியமனம் !கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் கட்டளை!!( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு…

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம் பெற வாய்ப்புள்ளது – மஹிந்த தேசப்பிரிய

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம் பெற வாய்ப்புள்ளது – மஹிந்த தேசப்பிரிய ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சிசபைத் தேர்தல் இடம்பெறும் என்று முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய எதிர்வுகூறியுள்ளார்.உள்ளூராட்உள்ளூராட்சி சபைத் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றம்…

மட்டக்களப்பில் நாளை விவேகானந்த பூங்கா திறப்பு விழா.

மட்டக்களப்பில் நாளை விவேகானந்த பூங்கா திறப்பு விழா. (பிரபா)மட்டக்களப்பு குருக்கள் மடம், கிரான்குளம், ஆகிய இரண்டு கிராமங்களையும் இணைக்கின்ற எல்லை பகுதியில் விவேகானந்த பூங்கா நாளைய தினம்(25) மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட உள்ளது. மட், புதுக் குடியிருப்பு சமூக நலம்புரி…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது மக்களின் கருத்துகளோடு சேர்ந்து செயற்பட வேண்டியது அவசியம் – கலையரசன் எம்.பி

எமது மக்களின் கருத்துகளோடு சேர்ந்து செயற்பட வேண்டியது அவசியமாகும்… (பாராளுமன்ற உறுப்பினர் – த.கலையரசன்) எமது மக்களை நாங்கள் பாதுகாக்க வேண்டும். எமது மக்களின் இருப்புகளைப் பாதுகாக்க வேண்டும். இந்த சிந்தனையோடு நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் எமது…

கல்முனையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா!
-24.08.2024

கல்முனையில் பைந்தமிழ்ச் சுடர் சிவ. சுதாகரன் (நீலையூர் சுதா) எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா!
-24.08.2024 அரவி வேதநாயகம் பெரியநீலாவணை பைந்தமிழ்ச் சுடர் சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை தொகுப்பு நூல் அறிமுக விழா கல்முனையில் நாளை…

31ஆம் நாள் நினைவஞ்சலி- அமரர் -அழகுநேசம் சஞ்சீவி -நற்பிட்டிமுனை

31ஆம் நாள் நினைவஞ்சலி- அமரர் -அழகுநேசம் சஞ்சீவி -நற்பிட்டிமுனை கடந்த 24-07-2024 அன்று இறைபதமடைந்த எங்கள் அன்புத் தெய்வம் அமரர். அழகுநேசம் சஞ்சீவி அவர்களின் 31ம் நாள் ஆத்மாசாந்தி கிரியை இன்று 23-08-2024 வெள்ளிக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது. அவ்வேளை தாங்களும்…