Month: August 2024

2024 ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்ட  555,432 பேர்  வாக்களிக்கத் தகுதி

2024 ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்ட 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்டச் செயலாளர் சிந்தக அபேவிக்ரம பாறுக் ஷிஹான் 2024 ஜனாதிபதித் தேர்தலில் 555,432 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரிஃமாவட்டச் செயலாளர் திரு.சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.…

SHIHAN K.இராமச்சந்திரன் ஞாபகார்த்த கராத்தே போட்டியும் பரிசளிப்பும் சிறப்பாக இடம் பெற்றது.

SHIHAN K.இராமச்சந்திரன் ஞாபகார்த்த கராத்தே போட்டியும் பரிசளிப்பும் சிறப்பாக இடம் பெற்றது. கராத்தே ஜம்பவான் SHIHAN கே.இராமச்சந்திரன் ஞாபகார்த்தமாக கராத்தே போட்டியும், பரிசளிப்பு நிகழ்வும் RAM KARATE DO Organization Srilanka ஏற்பாட்டில் கிழக்கு மாகாண தலைவர் கா.சந்தரலிங்கம் அவர்களின் தலைமையில்…

மரண அறிவித்தல் – திருமதி நந்தினிதேவி சிவம் பாக்கியநாதன் – பாண்டிருப்பு – மட்டக்களப்பு

மரண அறிவித்தல் – திருமதி நந்தினிதேவி சிவம் பாக்கியநாதன் – பாண்டிருப்பு – மட்டக்களப்பு பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நந்தினிதேவி சிவம் பாக்கியநாதன் நேற்று 27.08.2024 அன்று மட்டக்களப்பில் காலமானார்.அன்னார் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் அவர்களின்…

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் புதிய சிக்கல்

பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை (தரவு சேகரிப்பு) வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு இடமாற்றம் பெற்ற அதிகாரிகள் பரீட்சை திணைக்களத்தில் 10…

கிழக்கு மாகாண கல்வித் துறையில் பாரிய அராஜகம் நடைபெறுகிறது; அநீதியான செயல்பாடுகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம். கல்முனையில் ஜோசப் ஸ்டாலின் தெரிவிப்பு

(அம்பாறை செய்தியாளர்) கிழக்கு மாகாண கல்வித் துறையில் பாரிய அராஜகம் நடைபெறுகிறது; அநீதியான செயல்பாடுகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கல்முனையில் தெரிவிப்பு கிழக்கு மாகாண கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் பாரிய அநீதிகள்…

ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில்

தற்போது ரணில் விக்ரமசிங்கவே முதலிடத்தில் இருக்கின்றார். ஏனைய பிரசார கூட்டங்கள் அனைத்தும் நடத்தப்பட்ட பின்னர் 70 இலட்சம் வாக்குகளை ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பெறுவார் என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ(Harin Fernando) தெரிவித்துள்ளார். மாத்தளை பகுதியில் இடம்பெற்ற தேர்தல்…

இரு இளம் சுகாதார பரிசோதகர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு

சீனு – பெரியநீலாவணை கொழும்பு பகுதியில் பணியாற்றி வந்த 28 வயதுடைய சத்தியராசா ஹரிஷனன் (மட்டக்களப்பு-ஓந்தாச்சிமடம்) மற்றும் 26 வயதுடைய சிவயோகபதி கௌதமன் (யாழ்பாணம்) ஆகிய இரு இளம் சுகாதாரப்பரிசோதகர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் 25.08.2024 ஞாயிற்றுக்கிழமை (இன்று) நண்ர்களுடன்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் அம் மக்களின் ஆதரவு இல்லாமல் ரணில், அனுர, சஜித் ஆகியோரோடு பேச முடியாது

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தொடர்பில் அம் மக்களின் ஆதரவு இல்லாமல் ரணில், அனுர, சஜித் ஆகியோரோடு பேச முடியாது பொது வேட்பாளர் கிழக்கில் மேலும் பின்தங்கலை ஏற்படுத்தும் என்பதால் நிராகரிக்கின்றேன் – சாணக்கியன் mp தெரிவிப்பு இன்றைய தினம்…

பாடசாலை நாளை ஆரம்பமாகிறது

2024 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (26.08.2024) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

மீண்டும் எரிபொருள் வரிசை ஏற்படுவதைத் தாம் விரும்பவில்லை – 10 போக்குவரத்துச் சங்கங்கள் ரணிலுடன் இணைவு

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் உட்பட 10 போக்குவரத்துச் சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளன. தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கொழும்பு…