Month: July 2024

இரா சம்பந்தர் இடத்திற்கு குகதாசன்!

இரா சம்பந்தர் இடத்துக்கு இடத்திற்கு குகதாசன்! பாராளுமன்றத்தில் இன்று(09/07/2024) செவ்வாய்கிழமை தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் பதவி ஏற்கிறார்! தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற குழு தலைவராகவும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தலைவராகவும் இரா சம்பந்தன் தொடர்ந்து பதவியில் இருந்தார்.…

இரா.சம்பந்தருக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று திருமலையில் – ஜனாதிபதி பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்களும் பங்கேற்பு

இரா.சம்பந்தருக்கு இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று திருமலையில் – ஜனாதிபதி பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்களும் பங்கேற்பு இரா.சம்பந்தரின் புகலுடலுக்கு இறுதி அஞ்சலியும் இறுதிக்கிரியையும் இன்று திருகோணமலையில் இடம் பெறுகிறது. இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன…

நாடறிந்த மூத்த கவிஞர் மு.சடாட்சரன் காலமானார்

நாடறிந்த மூத்த கவிஞர் மு.சடாட்சரன் காலமானார் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் கிழக்கிலங்கையின் புகழ் பூத்த கவிஞர்களுள் ஒருவராக விளங்கிய ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர், கவிஞர்,கலாபூஷணம் மு.சடாட்சரன் இன்று தனது 84 ஆவது வயதில் காலமானார். கல்முனையை பிறப்பிடமாகவும்,…

இரா.சம்பந்தரின் இறுதி நிகழ்வில் தமிழகத்தில் இருந்து அண்ணாமலை பங்கேற்பு.!!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவர்களின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலையில் நடைபெறவுள்ள நிலையில், அவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார் என்பதை அவரே தன்னிடம் தொலைபேசி…

ஆளுநரினால் வழங்கப்படவுள்ள ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க கூடாது -முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர்

ஆளுநரின் வழங்கப்படவுள்ள ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க கூடாது என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள். நூருல் ஹுதா உமர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள்…

தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது – தேர்தல் நடத்தப்படவேண்டும் – ஜனாதிபதி

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் நேற்றைய தினம் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த மனு குறித்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார். இலங்கை அரசியலமைப்பின் படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்…

மரண அறிவித்தல் – அமரர் கந்தையா கனகரெட்ணம் – கல்முனை

மரண அறிவித்தல் – அமரர் கந்தையா கனகரெட்ணம் – கல்முனை கல்முனையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.கனகரெட்ணம் கந்தையா( முன்னாள் விஞ்ஞான ஆசிரியர், சமூக சேவகர், முன்னாள் மாவட்ட சர்வோதய இணைப்பாளர்) அவர்கள் 04.07.2024 இன்று காலமானார்.. கல்முனையில் உள்ள அன்னாராது…

சம்பந்தரின் புகலுடலுக்கு இன்று யாழில் அஞ்சலி -நாளை திருகோணமலைக்கு எடுத்து வரப்படும் – ஞாயிறு இறுதி தகனக்கிரியை

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் புகழுடல் யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சம்பந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என்று தமிழரசுக்…

கடுமையான சுகயீமடைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதி

கடுமையான சுகயீமடைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாருக்கு விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமானகஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இரத்த புற்று நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் இந்…

சம்பந்தரின் புகழுடலுக்கு ஜனாதிபதி உட்பட பல அரசியல் தலைவர்களும் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவருமான இரா.சம்பந்தனின் புகழுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இறுதிஅஞ்சலி செலுத்தினார்.அன்னாரின் புகழுடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக் கும் கொழும்பு – பொரளை ஏ.எவ்.றேமண்ட்ஸ மலர்ச்சா லைக்கு நேற்றுப் பிற்பகல் சென்ற ஜனாதிபதி ணில்…