Month: July 2024

தமிழர்களுக்கு காணி, காவல்துறை அதிகாரம் வழங்க விடமாட்டோம் -நாமல்

தமிழர்களுக்கு காணி, காவல்துறை அதிகாரம் வழங்க விடமாட்டோம். நாமல் திட்டவட்டம் சிறிலங்கா அரசியல் அமைப்பின் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்கு பொதுஜன பெரமுன எதிர்ப்பை வெளியிடுவதாக நாமல் ராஜபக்சதெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் இன்று(31/07/2024)…

சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத்துறை; பூர்வாங்க ஏற்பாடுகளை முன்னெடுக்க ஜனாதிபதி அவசர பணிப்பு.!

சாய்ந்தமருதில் படகுத் தரிப்புத்துறை; பூர்வாங்க ஏற்பாடுகளை முன்னெடுக்க ஜனாதிபதி அவசர பணிப்பு.! (அஸ்லம் எஸ்.மௌலானா) அம்பாறை மாவட்ட மீனவர்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற படகுத் தரிப்புத் துறையை (Boatyard) அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில்…

ஓட்டமாவடியில் துப்பாக்கியுடன் மௌலவியும் அவரது சகோதரனும் கைது

ஓட்டமாவடி பகுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் மௌலவி ஒருவரும் அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றிரவு (30) அரலகங்வில பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே…

மொட்டு ரணிலுக்கு ஆதரவில்லை என அறிவித்தாலும் பல எம்.பிக்கள் ரணிலுக்கே பச்சைக்கொடி – பல பக்கமும் ரணிலுக்கு வலுக்கிறது ஆதரவு

மொட்டு ரணிலுக்கு ஆதரவில்லை என அறிவித்தாலும் பல எம்.பிக்கள் ரணிலுக்கே பச்சைக்கொடி – பல பக்கமும் ரணிலுக்கு வலுக்கிறது ஆதரவு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அந்தக் கூட்டத்தில்…

25 வருடங்களுக்கு மேலாக சேவை செய்யும் உதவிக்கல்வி பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜாவுக்கு கௌரவம்!

சம்மாந்துறை வலயத்தில் 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வெள்ளி விழாக் கண்ட ஒரே ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளரும், சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியத்தின் தலைவருமான விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.…

நற்பிட்டிமுனை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பைகள்; கல்முனை மாநகர சபை கவனிக்குமா?

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டி முனை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக தாளவெட்டுவான் சந்தியில் இருந்து நற்பிட்டிமுனை நோக்கி செல்லும் பழைய இ.மி.சபை வீதியின் இடப்பக்கமுள்ள குளக்கரையில் தினமும் இத்தகைய…

10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா

10 இலட்சம் மரங்களை நட முயற்சிக்கும் 12 வயது மாணவி மின்மினி மின்ஹா அம்மாணவிக்கு “Brilliant Child Award ” என்ற விருது வழங்கி வைக்கப்பட்டது பாறுக் ஷிஹான் பசுமை மீட்சி பயணம் என்ற நோக்குடன் தேசிய ரீதியில் 10 இலட்சம்…

கோரிக்கையை ஏற்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும், சுதேச வைத்திய திணைக்களத்திற்கும் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையம் நன்றி தெரிவிப்பு!

கோரிக்கையை ஏற்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கும், சுதேச வைத்திய திணைக்களத்திற்கும் பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையம் நன்றி தெரிவிப்பு! பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் அயராத முயற்சியின் பயனாக கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாண்டிருப்பில் ஆயர்வேத…

வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான அறிவித்தல்

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.…

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு – சிறிதரன் எம்.பி வெளியிட்ட தகவல்

ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஷ்டியை வலியுறுத்தி வடக்கு -கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞானத்தில் குறிப்பிட்டிருந்தால் அந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிசீலனைசெய்யும்.’ இவ்வாறு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்…