Month: June 2024

‘தமிழ்ப் பொது வேட்பாளர் முயற்சி விஷப்பரீட்சை – எம்.ஏ சுமந்திரன்

‘தமிழ்ப் பொது வேட்பாளர் விடயத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் நாங்கள் பிரசாரம் செய்ய வேண்டும். ஏனெனில், இந்த விடயம் கோமாளிக் கூத்து, ஒன்றுக்கும் உதவாதவிஷப் பரீட்சை.’ இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘மக்கள்…

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது-காரைதீவில் பிள்ளையான்

அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது-காரைதீவில் பிள்ளையான் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட அரசியல் கட்டமைப்பு செயலிழந்துள்ளது.எதிர்கட்சியில் இருந்து கொண்டு அம்பாறையில் ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாத அளவிற்கு அரசியல் இம்மாவட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றது.ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதிநிதிகளாக ஆக்கப்பட்டுள்ள…

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் – தமிழக முதலமைச்சர் ஸ்ராலின் சந்திப்பு

இலங்கையின் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்(Sathasivam Viyalendiran) தமிழக முதலமைச்சர் (M. K. Stalin) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு நேற்று (09.06.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு ஆற்றி வரும் வீட்டுத்திட்டம் மற்றும் ஏனைய…

கதிர்காம பாத யாத்திரிகர்களுக்காக உகந்தை காட்டுப்பாதை 30 ஆம் திகதி திறக்கப்படும்!

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்காகச் செல்லும் பாத யாத்திரிகர்களுக்காக உகந்தை காட்டுப்பாதை எதிர்வரும் 30ஆம் திகதி திறக்கப்படும் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று உகந்தை முருகன் ஆலயத்தில்…

கனடாவில் அதிகரித்துள்ள வேலையற்றோர் எண்ணிக்கை

கனடாவில்(Canada) வேலையற்றோர் எண்ணிக்கையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 6.2 வீதமாக பதிவாகியுள்ளதோடு, இது கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது 0.1 வீத அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்படுகிறது.…

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் திராய்மடு கிராமத்தில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்துக்கு மாறுகிறது – செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட ஆலய கும்பாபிஷேக கிரியைகளும் ஆரம்பம்!

மட்டக்களப்பு மாவட்ட புதிய செயலகம் புதிதாக கட்டப்பட்ட மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட திராய்மடு (சுவீஷ்கிராமத்துக்கு அண்மையில்) கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. எனினும் கிழ் குறிப்பிடும் 10, பிரிவுகள் மறு அறிவித்தல் வரை சில மாதங்கள் பழைய கச்சேரியில் தொடர்ந்தும் இயங்கும்…

அம்பாறையில் வாக்குகளுக்காக மட்டும் களமிறங்கும் சக்திகள் – மக்கள் ஏமாற கூடாது – ஜெயசிறில்

அம்பாறை மாவட்ட தமிழர்களே சிந்தியுங்கள்…! அம்பாறை மாவட்ட தமிழர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் கடந்த காலத்தில் ஏமாற்று வித்தைக்காரர் ஒருவர் ஜனாதிபதி இணைப்பாளராக களம் இறங்கினான்.. ஒருவர் அவருக்கான குடை பிடித்தவர்களுக்கு தொழில் வாய்ப்பு நிதி வளங்களும் வழங்கப்பட்டது அவர்கள் சொன்னதை…

தமிழர் பொருளாதார மேம்பாட்டு மாநாடு சுவிஸில் ஆரம்பமாகியது – கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானன், சிறிதரன் எம்.பி உட்பட பலர் பங்கேற்பு

தமிழர்களின் எதிர்கால பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் (Switzerland Davos) நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சங்கே முழங்கு என்ற கோசத்துடனும்,…

புதிய மின் கட்டணம் தொடர்பான அறிவித்தல்

ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதன்படி, வீட்டு பாவனை நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின்…

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆறு. திருமுருகன் வாழ்த்துச் செய்தி!

‘இந்தியத் திருநாட்டின் வரலாற்றில் மூன்றாவது தடவையாகப் பிரதமராகப் பதவியேற்கும் உங்களை வாழ்த்துவதில் ஆனந்தமடைகின்றேன். பாரத தேசத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைக்கும் அவர் மக்களால் மீண்டும் பாரதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை பெருமைக்குரிய விடயமாகும்.’ இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அகில இலங்கை இந்து மாமன்றஉப…