Month: June 2024

கிழக்கை மீட்போம் என மட்டக்களப்பை சூறையாடியவர்கள் அம்பாறையை சூறையாட திட்டம் தமிழ் மக்கள் விழிப்பாக செயற்படுங்கள்—தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மற்றும் ரணில் 2024 செயலணி தலைவர் க.மோகன் எச்சரிக்கை

கிழக்கை மீட்போம் என மட்டக்களப்பை சூறையாடியவர்கள் அம்பாறையை சூறையாட திட்டம் தமிழ் மக்கள் விழிப்பாக செயற்படுங்கள்–-தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு மற்றும் ரணில் 2024 செயலணி தலைவர் க.மோகன் எச்சரிக்கை— (கனகராசா சரவணன்) கிழக்கை மீட்போம்; என்ற போர்வையில் மட்டக்களப்பில் பாதை அபிவிருத்தியில்…

இரு பாடசாலை மாணவிகள் மாயம்-நிந்தவூர் பகுதியில் சம்பவம்

இரு பாடசாலை மாணவிகள் மாயம்-நிந்தவூர் பகுதியில் சம்பவம் பாறுக் ஷிஹான் இரு பாடசாலை மாணவிகள் காணாமல் சென்ற சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் பூரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் உள்ள பாடசாலைகளில்…

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.!

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக ஏ.எல்.எம். அஸ்மி நியமனம்.! (அஸ்லம் எஸ்.மெளலானா) கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (ஆளணி மற்றும் பயிற்சி) கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி, கிழக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கல்முனை கடற்கரை சூழலில் இடம் பெற்ற சிரமதானப்பணியும் மர நடுகையும்

சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் கல்முனை கடற்கரை பிரதேசத்தில் காணப்பட்ட பிளாஸ்ரிக், பொலித்தீன்களை கழிவுகளை அகற்றும் நிகழ்வு, இன்று 12.06.2024 கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி APRS. சந்திரசேன அவர்களின் தலைமையிலும் பிரதிபணிப்பாளர்…

க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பரில் நடாத்த திட்டம்!

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்ததெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அத்துடன்,…

ராஜபக்சக்களை புறம்தள்ளி புதிய கூட்டணி?

ராஜபக்சக்களை புறம்தள்ளி புதிய கூட்டணி? எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆதரவு குறித்து ராஜபக்ச இல்லாத புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் கடந்த 9ஆம் திகதி அரசாங்கஇ எதிர்க்கட்சி மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளதாக…

தேர்தல் இலக்கோடு அம்பாறையில் தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம்இ காப்பாற்றப் போகின்றோம் என்ற கோஷங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன

அம்பாறையிலே நாங்கள் தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றோம், காப்பாற்றப் போகின்றோம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த வார்த்தைகள் தொடர்பில் மக்களும் இளைஞர்களுமே விழிப்பாக இருக்க வேண்டும். எமது மக்கள் 2020ல் விட்ட தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது என…

தேவை அறிந்து தேடி உதவி செய்யும் விஜயகுமாரனும் அவரது நண்பர்களும்!

தாய் நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து குளிர்களுக்கும் பனிகளுக்கும் மத்தியில் கடின உழைப்பை மேற்கொள்ளும் உறவுகள் பலர், தாங்கள் மட்டும் சுகபோகமாக வாழ்ந்தால் போதாது ஏழ்மையில் வாடும் தேவையுள்ளவர்களை, தாயகத்தில் தேடி தேடி உதவி செய்யும் நல்லுள்ளம் கொண்டவர்களாகவும் பலர் புலத்தின்,…

ஜனாதிபதி தேர்தல் கால தாமதமாகும் சாத்தியம்?

ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் இன்னமும் அரசியலமைப்பில் உள்ள விதிகளை பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற ஊகங்கள் குறையவில்லை. முன்னதாக, பொது வாக்கெடுப்பு மூலம் மக்களின் ஒப்புதலுடன் ஜனாதிபதி…

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக சிவஞானம் ஜெகராஜன் இன்று கடமையை பொறுப்பேற்றார்

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்ட்ட இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளராகவிருந்த சிவஞானம் ஜெகராஜன் இன்று (10) மாவட்ட செயலகத்தில் கடமையை பொறுப்பேற்றார். பொதுச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைவாக பொது நிர்வாக அமைச்சு இந்…