Month: June 2024

”வெளிநாட்டு வெளிச்சம் கட்டார்” அமைப்பின் 10 ஆவது ஆண்டு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது

கட்டார்வாழ் தமிழ் இலங்கை இளைஞர்களினால் ஒன்றிணைக்கப்பட்ட வெளிநாட்டு வெளிச்சம் கட்டார் அமைப்பின் 10 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் நிகழ்வு 15 ஆம் திகதி இடம் பெற்றது. இந் நிகழ்வு கட்டார் நாட்டில் உள்ள டுக்கான் கடற்கரை சூழ்லில் இடம்பெற்றது. இந்…

கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கான கதவு திறக்கும் திகதி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு

கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கான கதவு திறக்கும் திகதி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று, இந்துமாமன்ற கட்டடத்தில் நேற்று (17) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவலை தெரிவித்திருந்தார். கதிர்காம…

வெள்ளிப் பதக்கம் வென்றார் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தர் ஆஷாத்

வெள்ளிப் பதக்கம் வென்றார் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தர் ஆஷாத் (அஸ்லம் எஸ்.மெளலானா) Srilanka Masters Athletics நடாத்தும் 37 ஆவது வருடாந்த தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படை உத்தியோகத்தரும் சனிமெளன்ட் விளையாட்டு…

அம்பாறையில் மற்றுமொரு சோகம்!

மற்றுமோர் சோகச்செய்தி.! அம்பாறை மாவட்டம் இருநாட்களில் இரண்டாவது வைத்தியரை இழந்திருக்கிறது. நீரில் மூழ்கி கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளஞர் ஒருவர் மரணமடைந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரைதீவைச் சேர்ந்த முன்னாள் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் சமூக சேவையாளர் .எஸ்.இலங்கநாதன்…

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய உற்சவம் இன்று(15) ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய உற்சவம் இன்று ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 15.06.2024 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. துலாக்காவடி – 2024.06.19தவநிலை – 2024.06.20திருக்குளிர்த்தி – 2024.06.21 இடம் பெற்று…

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை : இறுக்கமான கட்டுப்பாடு நடைமுறைக்கு வருகிறது

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மதிப்பெண் முறை விரைவில் ஆரம்பிக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். தற்போது பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக பதில் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் போக்குவரத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் தினசரி போக்குவரத்து பொலிஸாரால் கிட்டத்தட்ட…

காரைதீவில் ‘வெல்த் கோப்’ புதிய வங்கிக் கிளை திறப்பு!

காரைதீவில் ‘வெல்த் கோப்’ புதிய வங்கிக் கிளை திறப்பு! (வி.ரி.சகாதேவராஜா)வெல்த் கோப் வங்கியின் 49 ஆவது கிளை காரைதீவில் நேற்று முன்தினம் (13) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.வங்கியின் முகாமையாளர் செல்வி டெலினா பீட்டர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக…

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு – அக்கரைப்பற்றில் நீர்பாசன எந்திரியும் அவரின் சாரதியும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது

(க.சரவணன்) அம்பாறை அக்கரைப்பற்றில்; காணி ஒன்றில் மண் நிரப்புவதற்கான அனுமதி பெறுவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் 2 இலச்சம் ரூபா இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் நீர்பாசன திணைக்கள எந்திரியும் அவரின் வாகன சாரதியும் குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவால் கைது…

ஊரே கண்ணீர் சிந்த காரைதீவு மாணவன் விடை பெற்றான்!

(வி.ரி.சகாதேவராஜா) ஊரே கதறியழ நேற்று(15) சனிக்கிழமை உலகுக்கு விடைகொடுத்த மாணவன் அக்சயனின் இறுதி யாத்திரை அனைவரதும் மனங்களை நெகிழச்செய்தது. அழுகுரலால் அவருடைய வீடு மட்டுமல்ல அப்பிரதேசமே அதிர்ந்தது. சோகம் ததும்பியது. காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன்( வயது 20) என்ற மாணவன்…

குடியுரிமைக்காக போலி ஆவணம் தயாரிப்பு -பல இலங்கையர்கள் அதிரடியாக கைது –

இத்தாலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்த இலங்கையர்கள் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டு சான்றிதழ் மொழிபெயர்ப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தின் போலி முத்திரையிடப்பட்ட சான்றிதழ்களை வழங்கி…