Month: June 2024

அரசாங்க அதிபரும் , கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இனங்களுக்கிடையே குரோதங்களை வளர்க திட்மிட்டு செயற்படுகின்றனர்– செல்வராசா கஜேந்திரன் MP

(கனகராசா சரவணன்) மாவட்ட அரசாங்க அதிபர் தமிழ் மக்களுக்கும், முஸ்லீம் மக்களுக்கும் இடையே இனக்குரோதத்தை வளர்துவிடுகின்ற முகமாகத்தான் திட்டமிட்டு தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றார். அவ்வாறே கல்முனை தெற்கு பிரதேச செயலாளரும் இரு இனங்களுக்குள் இனக்குரோதங்களை ஏற்படுத்தும் விதமாக சட்டத்துக்கு முரணாக கல்முனை…

சர்வதேச யோகா தினத்தில் அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக யுவதிகளுக்கு யோகா பயிற்சி!

சர்வதேச யோகா தினத்தில் அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக யுவதிகளுக்கு யோகா பயிற்சி! சர்வதேச யோகா தினத்தை(21-06-2024) முன்னிட்டு அம்பாறை மாவட்ட விவேகானந்த புனர் வாழ்வு கழக இளம் யுவதிகளுக்கு யோகா பயிற்சி இடம் பெற்றது. யோகாசனக் கலாநிதி…

மடத்தடி மீனாட்சி அம்மனாலய புதிய நிருவாக சபை – தலைவராக மீண்டும் ஜெயசிறில் ஏகமனதாக தெரிவு

மடத்தடி மீனாட்சி அம்மனாலய தலைவராக மீண்டும் ஏகமனதாக ஜெயசிறில் தெரிவு( வி.ரி.சகாதேவராஜா) வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத்தின் புதிய தலைவராக பிரபல சமுகசேவையாளரும், இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும், முன்னாள் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கலாநிதி கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்…

விசு கணபதிப்பிள்ளையின் நிதிப்பங்களிப்பில் பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலய மாணவர்களுக்கு பரிசுப்பொதிகள் வழங்கி வைப்பு

பெரியநீலாவனண கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக சேவையாளரான, கனடாவில் வசிக்கும் விசு கணபதிப்பிள்ளையின் நிதிப்பங்களிப்பில் கமு\பெரியநீலாவனண விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. கற்றல் ஊக்குவிப்பு பணியாக பாடசாலை அதிபர் S. குணராஜா தலமையில் இடம்பெற்ற…

அம்பாறை அரசாங்க அதிபருடான சந்திப்பில் திருப்தியில்லை : கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதிநிதிகள் தெரிவிப்பு – video

அம்பாறை அரசாங்க அதிபருடான சந்திப்பில் திருப்தியில்லை : கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதிநிதிகள் தெரிவிப்பு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது…

கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – மாவட்ட அரசாங்க அதிபர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல்!

கல்முனையில் வீதி மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம் – மாவட்ட அரசாங்க அதிபர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடையே கலந்துரையாடல்! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில்…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரி மக்கள் வெள்ளம் – விண்ணைப்பிளக்கும் கோஷத்துடன்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 92 ஆவது நாளாகிய இன்று ( 24)கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர்.…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்பாக மக்கள் வெள்ளம் – செயலக நுழைவாயில் கதவை பூட்டி மக்கள் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு நீதி கோரியும், தமது அடிப்படை உரிமைக்காகவும் மக்கள் கடந்த 90 நாட்கள் கடந்து அமைதி வழியில் போராடி வருகின்றனர். 90 ஆவது நாளாகிய இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் குவிந்துள்ளனர். செயலகத்தின்…

பெரியநீலாவணையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு.

பெரியநீலாவணையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு. (பிரபா) பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியநீலாவணை -02, விஸ்ணு கோயில் வீதியில் உள்ள 07, வீட்டுத்திட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு மீட்கப்பட்டவர் 60 வயது…

சிறப்பு கட்டுரை -மாமனிதர் ரவிராஜ் இன்றிருந்தால் தமிழரசுக்கட்சி நீதிமன்றுக்கு சென்றிராது! -பா.அரியநேத்திரன்-

சிறப்பு கட்டுரை -மாமனிதர் ரவிராஜ் இன்றிருந்தால் தமிழரசுக்கட்சி நீதிமன்றுக்கு சென்றிராது! -பா.அரியநேத்திரன்- (நன்றி ஞாயிறு தமிழன்) யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராசா ரவிராஜ் அவர்களின் பிறந்த நாள் நாளை (2024 யூன்,25) அவர் உயிருடன் இருந்திருந்தால் 62,வயதாகும்,ஆனால் அவரை…