Month: June 2024

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் :கிழக்கு ஆளுநர் தமிழ் – முஸ்லிம் தரப்புக்களுடன் இன்று கலந்துரையாடல் – இரு தரப்பு இணக்கத்துடன் தீர்வைக்காண முயற்சி

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் :கிழக்கு ஆளுநர் முஸ்லிம் தரப்புடப்புடனும், தமிழ் தரப்புடனும் இன்று கலந்துரையாடல் – இரு தரப்பு இணக்கத்துடன் தீர்வைக்காண முயற்சி கடந்த மூன்று தசாப்பதங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு பிரதச செயலக விவகாரம் தீர்வின்றி இழுத்தடிப்பு…

பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்த நபர் மருதமுனையில் கைது

–பாறுக் ஷிஹான்– கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை-கைதானவர் குறித்து விசாரணை நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரள கஞ்சாவினை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த குடும்பஸ்தரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

இம்முறையும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு விருது

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையானது சுற்றாடல் பாதுகாப்பு செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் அதை வேளை ஜனாதிபதி சுற்றாடல் விருதுகளை தொடர்ச்சியாக பெற்று வருகின்றது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு பாராட்டு சான்றிதழையும் 2021, 2022 ஆம் ஆண்டுக்கான மெரிட்…

கதிர்காம பாத யாத்திரை காட்டுப்பாதை இன்று காலை திறந்து வைப்பு – கிழக்கு ஆளுநர் உட்பட பலர் பங்கேற்பு

வரலாற்று பிரசித்தி பெற்ற ம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டி கதிர்காமத்திற்கான குமண தேசிய பூங்கா ஊடான காட்டுப்பாதை விசேட பூஜைகளுடன் இன்று காலை (30.06.2024) ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பங்குபற்றுதலுடன் திறந்து வைக்கப்பட்டது. பாதையாதிரிகளுக்காக பிரதேச செயலகம்,…

கல்முனையில் சீரற்ற நிலையில் மின்சாரம் மக்கள் அசௌகரியம்

கல்முனையில் சீரற்ற நிலையில் மின்சாரம் மக்கள் அசௌகரியம் கல்முனையில் பல இடங்களில் மின்சாரம் பல தடவைகள் தடைப்பட்ட வண்ணம் உள்ளன… அதிக உஷ்ணம் நிலவும் காலப்பகுதியில் சீரற்ற முறையில் மின் தடைப்படுவதால் மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகுவதாக விசனம் தெரிவித்துள்ளனர்

களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு ஜனாதிபதி சுற்றாடல் விருது

( வி.ரி.சகாதேவராஜா)மண்முனை தென் எருவில்பற்றுபிரதேச செயலகமானது 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் போட்டியில் அரச நிறுவனங்களுக்கான பிரிவில் பங்குபற்றி‘வெள்ளி விருதினை’ பெற்றுக்கொண்டது.கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்றுஇடம்பெற்ற நிகழ்வில் மேற்படி விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா…

திருகோணமலையில் காணாமல் போன வெளிநாட்டுப் பெண்! விசாரணைகள் தீவிரம்

இலங்கைக்கு வந்திருந்த வேளையில் கடந்த புதன்கிழமை (26) முதல் காணாமல் போயுள்ள 25 வயதுடைய இஸ்ரேலிய பெண் சுற்றுலாப் பயணியான தாமர் அமிதாயை ( Tamar Amitai) கண்டுபிடிக்க திருகோணமலை – உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த ஜூன் மாதம்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை…!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை…! பனை மரத்திலிருந்து கீழே தவறிவிழுந்த பாடசாலை மாணவன் உயிருக்கு போராடிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை (23.06.2024) மாலை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 5 மணி நேர சத்திர சிகிச்சையின் பின்னர்…

இலங்கையில் கோழி இறைச்சி உண்போருக்கான அறிவுறுத்தல்

இலங்கையில் ,கோழி இறைச்சி சமைக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கோழி மற்றும் முட்டையை சுகாதார முறைப்படி நன்கு சமைத்து உட்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவில் பரவிய பறவைக் காய்ச்சல் (H9) குறித்து…

உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறையில் ஜனாதிபதி தலைமையில் 1654 பயனாளிகளுக்கு காணி உறுதி வழங்கப்பட்டன.

பாறுக் ஷிஹான் மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் ”உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 20,000 பேரில்,…