Month: May 2024

கிராம உத்தியோகத்தர்கள் சுகவீன விடுமுறையை அறிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இருநாள் சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.சம்பளப் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தனரணசிங்க அறிவித்துள்ளார். எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில்…

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரெத்தினத்துக்கு அம்பாறையில் அஞ்சலி நிகழ்வு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரெத்தினத்துக்கு அம்பாறையில் அஞ்சலி நிகழ்வு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீ சபாரெத்தினம் அவர்களின் 38 ஆவது ‌ ‌ நினைவேந்தல் நிகழ்வு நேற்று 03.05.2024 அம்பாறை திருக்கோவிலில் நடைபெற்றது. இதில்…

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறி சபாரெத்தினத்தின் 38 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று மட்டக்களிப்பில் இடம்பெற்றது

தமிழீழ விடுதலை இயக்கம் ( ரெலோ) அமைப்பின் தலைவர்சிறிசபாரெத்தினம் , மற்றும் போராளிகளின் 38 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பல பிரமுகர்கள் கலந்து கொண்டு…

வாகரையில் ஆர்ப்பாட்டம்!

-சரவணன்- மட்டக்களப்பு வாகரையில் நில அபகரிப்பை தடுப்போம் நிலத்தை காப்போம் என்ற தொனிப் பொருளில் இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் மாபெரும் கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலம் நேற்று (02) வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில்…

தொழிலாளர் தினத்தில் பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் அமைப்பினால் சேவையாளர்கள் கௌரவிப்பு.

தொழிலாளர் தினத்தில் பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் அமைப்பினால் சேவையாளர்கள் கௌரவிப்பு. ” மே 1 ” சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பெரியநீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு, சமூகத்துக்காக சேவை ஆற்றிவரும் சிலரை கௌரவித்தனர். இந் நிகழ்வு பெரியநீலாவணை கமு/…

ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்கும் ரணில் ?

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற உத்தரவாதத்தை சர்வதேசம் வழங்கிய பின்னரே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் அறிவிப்பை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது. எதிர்வரும் ஜூன் நடுப்பகுதியில் வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை மீண்டுவிட்டது என்ற அறிவிப்பு…

பாண்டிருப்பில் அப்பர் சுவாமிகள் குருபூசை

பாண்டிருப்பில் அப்பர் சுவாமிகள் குருபூசை -.பிரபா- கல்முனைப் பிராந்திய சிவ சங்கரி திருமுறை ஓதுவார் சங்கத்தினர் ஆண்டுதொறும் நடாத்தி வரும் திருநாவுக்கரசு சுவாமிகள் குரு பூசை இன்று 03.05.2024 வெள்ளிக்கிழமை, சுவாமிகள் முத்தி பெற்ற சித்திரைச் சதய நன்னாளில் பாண்டிருப்பு ஸ்ரீ…

தொழிலாளர் விடுமுறைக்காக இன்று கல்முனை மாநகர சந்தை மூடப்பட்டுள்ளது!

தொழிலாளர் விடுமுறைக்காக இன்று கல்முனை மாநகர சந்தை மூடப்பட்டுள்ளது! (அஸ்லம் எஸ். மெளலானா) உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களுக்கான விடுமுறை தினமாக அனுஷ்டிக்கப்படுகின்ற மே தினமான இன்று (01) புதன்கிழமை கல்முனை மாநகர பொதுச் சந்தையை முழுமையாக மூடுவதற்கு இப்பொதுச் சந்தை வர்த்தக…