Month: May 2024

சமூக சேவையாளர் க.விஸ்வலிங்கத்துக்குகனடா Brampton மாநகர நிகழ்வில்ரே இரண்டு விருதுகள்

கனடா நாட்டில் அதிவேக வளர்ச்சியின் முன்னணியில் திகழும் பிரம்ரன் மாநகரத்தின் (City of Brampton) ஐம்பதாவது பிறந்தநாளையொட்டிய நிகழ்வில் (Brampton 50th Birthday Celebration) நகரத்தின் சிறந்த சாதனையாளர்களையும் மற்றும் தொண்டர் சேவையில் அளப்பெரிய பங்காற்றிய சிறந்த குடியுரிமையாளர்களையும் அடையாளம் கண்டுசிறப்பு…

பொது வேட்பாளர் முயற்சி முட்டாள்தனம் – இந்த விஷப்பரீட்சைக்கு இறங்க வேண்டாம் சம்மந்தர் ஆலோசனை – ஒஸ்லோ இணக்கப்பாட்டுக்கும் இது பாதிப்பாகும் எனவும் விபரிப்பு

பொது வேட்பாளர் முயற்சி முட்டாள்தனம் – இந்த விஷப்பரீட்சைக்கு இறங்க வேண்டாம் சம்மந்தர் ஆலோசனை – ஒஸ்லோ இணக்கப்பாட்டுக்கும் இது பாதிப்பாகும் எனவும் விபரிப்பு ‘உள்ளக சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்கு – கிழக்குக்குசமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுடன்…

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கிடையில் விசேட  கலந்துரையாடல் 

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடல் பாறுக் ஷிஹான் மட்டக்களப்பு அம்பாறை ஆகிய இருமாவட்டங்களிலும் நீண்ட காலமாக நிலவி வருகின்ற எல்லைப் பிரச்சினைகளை சுமூகமாக தீர்க்கும் வகையில் விசேட கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலகத்தில் இன்று (16) இடம்…

எழிழன் மகள் எல்.எல்.பி பட்டம் பெற்றார் – காரைதீவு முன்னாள் தவிசாளர் நேரில் சென்று வாழ்த்து

எழிழன் மகள் எல்.எல்.பி பட்டம் பெற்றார் – காரைதீவு முன்னாள் தவிசாளர் நேரில் சென்று வாழ்த்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலன்மற்றும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோரின் மகள் நல்விழி இலங்கையில்…

இன்று பிற்பகல் பரவலாக மின்னலுடன் கடும் மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை மக்களுக்கு உண்டு – ஜனாதிபதி

நன்றி – தமிழ் வின் தங்கள் உறவுகளை நினைவேந்தும் உரிமை மக்களுக்கு உண்டு. அதைச் சட்டத்தாலும் மறுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்(Charles Nirmalanathan) மற்றும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…

திருகோணமலையில் கஞ்சி வழங்கியது தொடர்பான கைதுக்கு வன்மையான கண்டனம்– கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பிரிவு மாணவர் ஓன்றியம்

திருகோணமலையில் கஞ்சி வழங்கியது தொடர்பான கைதுக்கு வன்மையான கண்டனம்– கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பிரிவு மாணவர் ஓன்றியம்– (கனகராசா சரவணன்) திருகோணமலை சேனையூர் பகுதியில் முள்ளிவாய்கால் கஞ்சியை பகிர்ந்து முள்ளிவாய்க்கால் இனபடுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரிகமான முறையில்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நினைவுக்கல் திறந்து வைப்பு – வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வரலாற்று நினைவுக்கல் திறந்து வைப்பு – வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் -புவிராஜா- கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வரலாற்று நினைவுக்கல் திறப்பு விழா இன்று 15.05.2024 சிறப்பாக இடம்பெற்றது. இப்புதிய…

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; அரச காணி பங்கீடூகள் தொடர்பாக நீதீயான விசாரணை அவசியம்!

– கட்டப்பன்- கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்; அரச காணி பங்கீடூகள் தொடர்பாக நீதீயான விசாரணை அவசியம்! தமிழ் முஸ்லிம் அரசியல் தரப்புகளிடம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம். போட்டி போட்டுக்…

மின்சாரக் கட்டணம் தொடர்பான நீதிமன்ற முடிவு!

பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்த மின்சாரக் கட்டணத்துக்கு எதிரான மனுவின் விசாரணையை முடித்துக்கொண்ட உயர்நீதிமன்றம், அதன் சட்டபூர்வமான தன்மை குறித்த தனது ரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்புவதாக அறிவித்தது. விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர்…