Month: May 2024

முதலில் நாடாளுமன்ற தேர்தல் என வெளியாகிய தகவல் தொடர்பாக

நாடாளுமன்றம் கலைக்கப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என சிலர் வெளியிட்டு வரும் கருத்துக்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேவை என்றால் நாடாளுமன்றை கலைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான தொடர் போராட்டத்தை மறைக்க ஒரு வழிப்போக்குவரத்து பாதையில் மாற்றம்? பின்னணியில் யார்?

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பான தொடர் போராட்டத்தை மறைக்க ஒரு வழிப்போக்குவரத்து பாதையில் மாற்றம்? பின்னணியில் யார்? கல்முனை டிப்போ சந்தி தொடக்கம் பொலிஸ் நிலைய சுற்று வட்டப் பாதை வரையான ஒரு வழி போக்குவரத்து பாதையில் மாற்றம் ஏற்படும்…

கல்முனை ; கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் 58   நாளாகவும் தொடர்கிறது.

கல்முனை ; கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் 58 நாளாகவும் தொடர்கிறது. கொட்டும் மழையையும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி பொதுமக்கள் பெருமளவில் அடையாள அமைதிப் பபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரச…

இலங்கையில் அறிமுகமாகவுள்ள இந்தியாவின் புதிய ரக பெட்ரோல்

இலங்கையில் வாகனங்கள், குறிப்பாக உயர்தர சொகுசு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் செயல்திறனை மேம்படுத்த உதவும் XP100 தரமதிப்பீட்டு எரிபொருள் என அழைக்கப்படும் 100 ஒக்டெய்ன் பிரீமியம் புதிய ரக பெட்ரோல் இறக்குமதி செய்யப்படவுள்ளது இந்தியன் ஒயில் கோர்ப்பரேசன் (ஐஓசி) நிறுவனத்தின்…

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒருமித்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்!

தமிழர்களுக்கு ஒரே ஒரு பலம் வாக்குபலம்; என்பதை நிரூபிக்க வேண்டுமாயின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஒருமித்த முடிவுகளை எடுக்கவேண்டும்– இரா. துரைரெட்ணம் — (கனகராசா சரவணன்) கடந்த காலத்தில் தமிழர்கள்; 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படையினரையும் வைத்திருந்தது வரலாறு ஆனால்…

காரைதீவில் கோடி ரூபாய் பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா

பாறுக் ஷிஹான் 49 கிலோ நிறையுடைய பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது. காரைதீவு பகுதியில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான பெறுமதியானது என நம்பப்படும்…

ரணில் விக்கரமசிங்க எலோன் மஸ்க் சந்தித்து பேச்சு

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட அமர்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பாலியில் உள்ள குஸ்திநுரா ராய் சர்வதேச விமான நிலையத்தை நேற்று முன்தினம் சென்றடைந்தார். இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில்,…

ஈரானிய ஜனாதிபதி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! வெளியான புதிய தகவல்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ibrahim Raisi) பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளான இடத்தை தேடும் பணியில் 32 மீட்புப்பணி வீரர்களும் சிறப்பு ஆளில்லா விமானமும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கிழக்கு அஜர்பைஜான் (Azerbaijan) மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில், உலங்கு வானூர்தியின் உடைவுகளாக…

இன்று மே – 18 உறவுகளுக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அழுகுரல் விண்ணை பிளந்தது- கண்ணீரும் மழையாய் பொழிந்தது

முள்ளிவாய்க்கால் தந்த துயர வலிகளை மனங்களில் நிறுத்திக்கொண்டுஉயிர் பறிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு 15 ஆவது வருடத்தில் கண்ணீர்விட்டு அழுதவாறு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். வடக்குஇ கிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின்ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இறுதிப்…

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு தடை . இன்று கல்முனை நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகினர் . ஆலோசனையுடன் மன்றில் தடை நீக்கம் செய்யப்பட்டது

முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கும் நிகழ்வுக்கு தடை . இன்று கல்முனை நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகினர் . ஆலோசனையுடன் மன்றில் தடை நீக்கம் செய்யப்பட்டது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிஸ்த்தரும் காரைதீவு முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய…