Month: March 2024

சீன யுனான் -இலங்கை கிழக்கு பல்கலைக்கழங்களுக்கிடையில் ஒப்பந்தம்!

சீனாவின் முன்னணி பல்கலைக்கழகமான யுனான் பல்கலைக்கழக பிரதிநிதிகள் இன்று (22) இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து கலாச்சார மற்றும் மொழி ரீதியான பரிமாற்றங்களை செய்வதற்கான நிலையம் (Confucius Unit) ஸ்தாபிக்கும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச…

கல்முனை மாநகர சபைக்கு களப்பாதுகாப்பு காலணிகள் கையளிப்பு.!

கல்முனை மாநகர சபைக்கு களப்பாதுகாப்பு காலணிகள் கையளிப்பு.! (அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களின் நலன்கருதி ஒரு தொகை களப்பாதுகாப்பு காலணிகளை (Safety Foots) கல்முனை பிராத்திய சுகாதார சேவைகள் பணிமனை வழங்கி வைத்துள்ளது. இவற்றை கல்முனை மாநகர…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற உலக வாய்வழி சுகாதார தின நிகழ்வு(World Oral Day – 2024)

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற உலக வாய்வழி சுகாதார தின நிகழ்வு(World Oral Day – 2024) கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உலக வாய்வழி சுகாதார தினத்தினையொட்டி இந்நிகழ்வானது 2024.03.20 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் வைத்தியசாலையின் பற்சிகிச்சை…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக சிறுநீரக தின நிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக சிறுநீரக தின நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் உலக சிறுநீரக தினத்தினையொட்டி இந்நிகழ்வானது 2024.03.18 ஆம் திகதியன்று வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் குருதி சுத்திகரிப்பு பிரிவினரின் ஏற்பாட்டிலும் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

பெரிய நீலாவணையில் நெக்ஸ்ட் ரெப்பின் NPL 24 ஆம் திகதி:காணத் தவறாதீர்கள்!

(பிரபா)பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு NPL கிரிக்கெட் சுற்று போட்டி. நாளை மறுதினம் 24.03.2024 நடை பெறவுள்ளது. நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பின், இளையோர் பிரிவாக செயல்படுகின்ற நெக்ஸ்ட் ரெப் இளைஞர் கழகத்தின்…

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் முப்பெருவிழா : மேலங்கி அறிமுகம்

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் முப்பெருவிழா : மேலங்கி அறிமுகம் (நூருல் ஹுதா உமர்) கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் முப்பெரு விழா கல்வி அலுவலக கல்விசார் நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.றாஸிக் தலைமையில் நடைபெற்றது. ஓய்வு பெற்றுச்…

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அம்மா மாக்கெட்டிங்!

சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பில் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த அம்மா மாக்கெட்டிங்!! மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பிலுள்ள அம்மா மாக்கெட்டிங் நிறுவனம் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சுய தொழில்…

திருக்கோவில் வலயக் கல்வி அலுவல கட்டிட பற்றாக்குறைக்கு தீர்வு : ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கருணாகரன் (ஜனா) எம்.பிக்கும் மக்கள் நன்றி தெரிவிப்பு

திருக்கோவில் வலயக் கல்வி அலுவல கட்டிட பற்றாக்குறைக்கு தீர்வு : ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கருணாகரன் (ஜனா) எம்.பிக்கும் மக்கள் நன்றி தெரிவிப்பு திருக்கோவில் வலயக் கல்வி அலுவல கட்டிட பற்றாக்குறை நேற்றைய தினம் (18-03-2024)தீர்த்துவைக்கப்பட்டது… திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கு…

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விடுதலை

வவுனியா வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எட்டுபேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 08.03.2024 ஆம்திகதி வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளின்போது குறித்த எட்டுபேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று வவுனியா நீதவான்…

அடுத்த வருடம் முதல் O/L பரீட்சையில் மாற்றம்! பாடங்களும் ஏழாக குறைகிறது!

அடுத்த வருடம் முதல் O/L பரீட்சையில் மாற்றம்! பாடங்களும் ஏழாக குறைகிறது! புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக மட்டுப்படுத்தப்படுவதுடன் A,B,C சித்திகளை முற்றாக நீக்கி அதற்குப் பதிலாக தரப் புள்ளி…