Month: November 2023

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு! இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவுக்கான கூட்டம் இன்று இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தா. கலையரசன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பொத்துவில் தொகுதி தலைவராக…

ஊடகவியலாளர் இரா. துரைரத்தினம் எழுதிய “கிழக்கின் சிவந்த சுவடுகள்” நூல் வெளியிடப்பட்டது!

கிருஷ்ணா, சசி சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்னத்தினால் கிழக்கில் நடைபெற்ற படுகொலைகள் தொகுக்கப்பட்டு ‘கிழக்கின் சிவந்த சுவடுகள்’; என்னும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள நூலின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம்,மட்டு.ஊடக அமையம் என்பனவற்றின் ஏற்பாட்டில் சிரேஸ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராஜா…

கோணேஸ்வரத்தைபெருங்கோயிலாகபுனரமைப்புச் செய்யஇந்திய அரசு உதவும்

கோணேஸ்வரத்தைபெருங்கோயிலாகபுனரமைப்புச் செய்யஇந்திய அரசு உதவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்திருமலையில் உறுதி வழங்கினார் “திருக்கேதீஸ்வரத்தைப் புனமைத்துத் தந்தமை போல் பாடல் பெற்ற மற்றைய ஸ்தலமான திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாகப் பரிசீலித்து அதற்கு உதவும்.” இன்று…

கத்தாரில் இன்று மழை பெய்யும்!

கத்தார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் படி, நாட்டில் இன்று நவம்பர் 2 மற்றும் வார இறுதி நாட்களில் மிதமான அல்லது கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு

கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் பாலமுனை பிரதேச வைத்தியசாலை கட்டிடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இத்திறப்பு விழா நிகழ்வில்…

யுத்தம் வேண்டாம்” கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம்

யுத்தம் வேண்டாம்” கொழும்பில் அமைதி ஆர்ப்பாட்டம் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக, சர்வதேச பெளத்த சம்மேளனம் ஏற்பாடு செய்த அமைதி ஆர்ப்பாட்டமொன்று “யுத்தம் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில், கொழும்பு-07 பெளத்தாலோக மாவத்தையில் (31) செவ்வாய்க்கிழமை நேற்று இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மஹா…

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா கோணஸ்வர ஆலய வழிபாட்டில்!

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா திருமலைதிருகோணஸ்வர ஆலயத்துக்கு விஜயம்! அபு அலா இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திருகோணஸ்வர ஆலயத்துக்கு இன்று (02) விஜயம் செய்து இறை வழிபாட்டில் ஈடுபட்டார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான…

செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கிற்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன்!

செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கிற்கு வருகை தந்த நிர்மலா சீதாராமன்! அபு அலா கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இன்று மாலை (01) இந்திய நிதி அமைச்சர்…

திருமூலர் குருபூசை விழா டிசம்பர் 3 ஆம் திகதி பெரியநீலாவணையிலும் நடாத்த ஏற்பாடு!

திருமூலர் குருபூசை விழா 2023. திருமூலர் பெருமானின் குருபூசை தினமான 28/ 10/ 2023 இதனை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதி எங்கும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மட்டக்களப்பு…

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்துக்கு 1994 பிரிவு மாணவர்களால் ஒலி பெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு!

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்துக்கு 1994 பிரிவு மாணவர்களால் ஒலி பெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு! பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் 1994 ஆம் வருட பழைய மாணவர்களினால் ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக இப் பாடசாலைக்கு இந்த மாணவர்களினால் பாடசாலையின் அபிவிருத்திக்கும் மாணவர்களின் கல்வி…