Month: August 2023

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா: கட்டிட திறப்பு நிகழ்வும்….

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா: கட்டிட திறப்பு நிகழ்வும்…. -ம.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தின் 20ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்றய தினம் (13) காலை 8.30 மணியளவில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் அனுசரணையுடன்…

தாய்ப்பால்லூட்டல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு!

தாய்ப்பால்லூட்டல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு! தாய்ப்பாலூட்டல் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 09.08.2023 அன்று வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின்…

கிழக்கு ஆளுநருக்கு எதிராக பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை – இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணி நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த பகுதியில் அமைக்கப்படவிருந்த விகாரையானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் தலையீட்டுடன் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது…

வீரமுனை படுகொலை நாள் இன்று- ஊர்காவல் படையால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்

வீரமுனைப் படுகொலைகள்இடம்:வீரமுனை, அம்பாறை மாவட்டம்நாள் ஆகத்து 12, 1990தாக்குதலுக்குஉள்ளானோர் :தமிழர்தாக்குதல்வகை: சுட்டும் வெட்டியும் தாக்கினர்ஆயுதம்: துப்பாக்கிகள்இறப்பு(கள்) 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள். தாக்கியதாகசந்தேகிக்கப்படுவோர்: இலங்கை இராணுவம், முஸ்லிம் ஊர்காவல்படை. வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து…

திராய்கேணி படுகொலை நினைவேந்தல் – தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நாள்

திராய்க்கேணிப் படுகொலை நினைவு நாள் (1990.08.06) 2023.08.06 அன்று 33 வது நினைவேந்தல் திராய்க்கேணி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் கிராமப் பொதுமக்கள் பங்கேற்ப்புடன் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் .த.கலையரசன் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் .கி.ஜெயசிறில் ஆகியோரின்…

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி இருவருக்கு விளக்கம் மறியல்!

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை(9) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்…

கல்முனையில் சம்பவம் 04 களஞ்சிய அறைகளில் பல்லாயிரம் கிலோ மனிதப் பாவனைக்கு உதவாத மல்லி சிக்கியது.

கல்முனையில் சம்பவம் 04 களஞ்சிய அறைகளில் பல்லாயிரம் கிலோ மனிதப் பாவனைக்கு உதவாத மல்லி சிக்கியது. பிரதீபன் இச் சம்பவம் அறிந்து உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்த அந்த பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் யார்?எதற்காக அவர் அங்கு வந்தார்? அவற்றை மீட்க…

கல்முனை பிரதேசத்தில் தொடரும் யானைகள் அட்டகாசம் – நடவடிக்கை எடுக்கப்படுமா?

தனியன் காட்டு யானை ஒன்றின் அட்டகாசம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை பாறுக் ஷிஹான் கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு, மருதமுனை,பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து சுற்றுமதில் மற்றும் பயனுள்ள வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளன. அண்மைக்காலமாக…

கிழக்கில் எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!

கிழக்கில் எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை! அபு அலா – கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் குறித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. மின்சக்தி…

கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் வைபவம்(photoes)

பாறுக் ஷிஹான் கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் வைபவம் இன்று(9) கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல்…