Month: August 2023

சர்வதேச கிறிக்கெட் போட்டி வர்ணனையில் கல்முனையில் இருந்தும் ஒரு குரல்!

சர்வதேச கிறிக்கெட் போட்டி வர்ணனையில் கல்முனையில் இருந்தும் ஒரு குரல்! தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் லங்கா பிரிமியர் லீக் 2023 போட்டிக்கான உத்தியோகபூர்வ நேரடி வர்ணனையை சிரேஷ்ட்ட அறிவிப்பாளர் ARV லோசனின் பங்களிப்புடன் தமிழ் FM நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. தமிழ் FM வளர்ந்து…

கல்முனை பிராந்தியத்தில் தொலைத்தொடர்பு நிலையம்;

கல்முனை பிராந்தியத்தில் தொலைத்தொடர்பு நிலையம்; பைசால் காசிம் எம்.பி. நடவடிக்கை (ஏயெஸ் மெளலானா) கல்முனைப் பிராந்திய ஆழ்கடல் மீனவர்களின் நலன் கருதி தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றை அமைப்பதற்கான வேலைத் திட்டத்தை திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

மேர்வினுக்கு எதிராக முறைப்பாடு!

மேர்வின் சில்வாவின் கருத்திற்கு எதிராகவும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் நேற்று (16) வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். .”இது சிங்கள பௌத்த…

அரசமைப்பில் இருந்து 13 ஐ நீக்க முற்பட்டால் நாடு பற்றி எரியக்கூடும்!

அரசமைப்பில் இருந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்நாடு பற்றி எரியக்கூடும்.” – இவ்வாறு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா. இது தொடர்பில்…

திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு – பீடமாக தரமுயர்த்தப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நாளை(18).

திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு – பீடமாக தரமுயர்த்தப்பட்ட அங்குரார்ப்பண நிகழ்வு! (அபு அலா) திருகோணமலை வளாக சித்த மருத்துவ அலகு, சித்த மருத்துவ பீடமாக கடந்த 2023.06.14 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் தரமுயர்த்தப்பட்டது. இதனை அங்குரார்ப்பணம்…

விகாராதிபதிகளை சந்தித்து நிலைமையை விபரித்தார் கிழக்கு ஆளுநர்!

-அபு அலா- விகாராதிபதி மைத்திரி மூர்த்தி மஹாநாயக்க தேரர் மற்றும் விகாராதிபதி ராக்ஷபதி அகுங்கல்லே விமல தம்ம திஸ்ச மஹாநாயக்க மஸ்த்ரவில அமரபுர மூலவன்ச பார்சவய தேரருக்கும் விளக்கம் அளித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்! திருகோணமலை நிலாவெளி இழுப்பை…

பதின்மூன்று” – ”இராவணன் சிங்களவர்“நெருக்கடியை மறைத்துத் திசை திருப்பும் உத்தி!

”பதின்மூன்று” – ”இராவணன் சிங்களவர்“நெருக்கடியை மறைத்துத் திசை திருப்பும் உத்தி! அ.நிக்ஸன் பதின் மூன்றாவது திருத்தச் சட்டத்திற்காக ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றத்தில், தமிழ் – சிங்கள முகங்களாகத் தன்னைக் காண்பித்து அதுவும் குழப்பகரமாக உரையாற்றிச் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை மேலும்…

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!!

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம்!! கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரப் பிள்ளையார் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.ஆடி அமாவாசையில் பிதிர்கடன் தீர்க்கும் தீர்த்தோற்சவமாக மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம் சிறப்பிடம்…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 15.08.2023 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. 20.08.2033 ஞாயிறு வாழைக்காய் எழுந்தருளல் 21.08.2023 காலை பாற்குடபவனி மாலை…

கிழக்கில் இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர அமைச்சர் இணக்கம் தெரிவிப்பு!

கிழக்கில் இலவச சோலார் பேனல்களை நிறுவுவதற்கு காஞ்சன விஜயசேகர அமைச்சர் இணக்கம் தெரிவிப்பு! அபு அலா – கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சோலார் பேனல்களை நிறுவுவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணக்கம்…