Month: January 2023

பரீட்சை எழுத சென்று கொண்டிருந்த மாணவி மீது, ஆசிட் வீச்சு

கேகாலை நகரில் உள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்திற்கு தந்தையுடன் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் அமிலம் (அசிட்) வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞரொருவர் மோட்டார் சைக்கிளில்…

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு அஞ்சலி — (திருக்கோவில் நிரருபர்)

(கனகராசா சரவணன்) திருகோணமலையில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 17வது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (24) மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவு தூபியில் ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி…

அரச ஊழியர்களுக்கு நாளை சம்பளத்தை வழங்க நடவடிக்கை..!

அரச ஊழியர்களுக்கு நாளைய (25) தினத்திற்குள் சம்பளத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அரசின் நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அல்லாத…

ஆரம்ப பராமரிப்பு சுகாதார பிரிவுகளுடன் தரத்தை நோக்கிய “வீறுநடை” என்ற தொனிப்பொருளின் கீழ் ஆராய்வு

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை 2023 ஆம் ஆண்டை தரத்தை நோக்கிய வீறுநடை என்ற தொனிப் பொருளின் கீழ் சகல விதமான செயற்றிட்டங்களையும் கருத்திட்டங்களையும் முன்னோக்கி கொண்டு செல்வது என தீர்மானம் மேற்கொண்டதற்கு அமைவாக கல்முனை…

மட்டக்களப்பு மாவட்டத்தில் 238 பேரை தெரிவு செய்ய 18 கட்சி19 சுயேச்சை குழுக்கள் உட்பட 3240 பேர் தேர்தலில் போட்டி– மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலகருமான திருமதி கலாமதி பத்மராஜா!

(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாநகரசபை 2 நகரசபை மற்றும் பிரதேசசபைகள் உட்பட 12 உள்ளூராட்சி மன்றங்களில் 238 பேரை தெரிவு செய்வதற்கு 18 கட்சிகள் 19 சுயேச்சைக்குழுக்கள் உட்பட 3240 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுவதாகவும் 145 வேட்பு மனுதாக்குதல்…

Tamils of Lanka: A Timeless Heritage இலங்கைத் தமிழர்கள்: ஒரு காலவரையறையற்ற பாரம்பரியம்

டிலக்‌ஷன் மனோரஜன் WALTHAM FOREST தமிழ் சமூகத்தின் ஏற்பாட்டில் 21.01.2023 சனிக்கிழமை இடம்பெற்ற தமிழ் மரபு திங்கள் 2023 நிகழ்வின் ஒரு பகுதியாக *தமிழ் மரபுக் கண்காட்சி* இடம்பெற்றது இதை *தமிழ் தகவல் நடுவம்* (*TIC*)மற்றும் *சமூக வளர்ச்சிக்கான மையம்* (*CCD*)ஆகிய…

மின்வெட்டு நேரத்தில் மாற்றம்:வெளியான புதிய அறிவிப்பு

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(24.01.2023) இரண்டு மணித்தியாலம் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்வெட்டு நேரம் குறைப்பு இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக…

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான அறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய…

எரிவாயுவின் விலை மீண்டும் அதிகரிக்கின்றது! வெளியான தகவல்

இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அடுத்த மாதம் முதல் உள்நாட்டு எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. சர்வதேச சந்தையின் தற்போதைய விலைகளுடன் ஒப்பிடும் போது 12.5 கிலோ கிராம்…

ரயில் தடம் புரள்வு : கரையோர ரயில் சேவை தாமதம்

களுத்துறையில் ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியில் இருந்து கொழும்பு கோட்டை நிலையம் நோக்கி பயணித்த சமுத்திரா தேவி புகையிரதம் இன்று காலை தடம் புரண்டதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதனால்,…