Category: பிரதான செய்தி

புதிய அமைச்சரவை நியமனம் – விபரம் உள்ளே

புதிய அமைச்சரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர் விவரம் இதோ பிரதமர் – தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சர் – சுசில் பிரேம ஜயந்த கடற்றொழில் வளங்கள் அமைச்சர் – டக்ளஸ் தேவானந்தா சுகாதாரத்துறை அமைச்சர் –…

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் தினேஷ் குணவர்தன

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன சற்று முன் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பகல் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரண்டாம்…

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள கோரிக்கை

முன்னெப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நிதி நிறுவனங்கள், தனியார் கடன் வழங்குவோர் மற்றும் ஏனைய நாடுகளும் உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்…

ஜனாதிபதி செயலகம் முன்பு நள்ளிரவில் பதற்றம்!

ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் அதிகளவில் திடீரென நுழைந்துள்ளமையினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்களையும் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது அங்கு படையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையில்…

ஜனாதிபதி ரணிலை நேரில் சந்தித்து தனது ஒத்துழைப்பை தெரிவித்த சஜித்!

ஜனாதிபதி ரணிலை நேரில் சந்தித்து தனது ஒத்துழைப்பை தெரிவித்த சஜித்! ஜனாதிபதி ரணிலை நேரில் தனது சந்தித்து ஒத்துழைப்பை வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு எதிர்க்கட்சி என்ற அடிப்படையில்…

ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றார்!

ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றார்! ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். புதிய ஜனாதிபதிக்கு இந்தியா அமெரிக்கா உட்பட பல நாடுகளும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றது

பதவி விலகினார் தம்மிக்க

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

எரிபொருள் விநியோகம் இன்று முதல் ஆரம்பம்

வாகனத்தின் பதிவு எண்ணின் கடைசி இலக்கத்தின்படி, சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இன்று (21) முதல் எரிபொருள் விநியோகிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வாகனப் பதிவு எண்ணின் இறுதி இலக்கம் 0, 1, 2 ஆக இருந்தால், செவ்வாய்…

கோட்டாபய ராஜபக்சவிற்கு எந்த வகையிலும் உதவவில்லை – இந்தியா மறுப்பு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையிலிருந்து மாலைதீவுக்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் செல்வதற்கு இந்தியா எந்த வகையிலும் வசதிகளை வழங்கவில்லை என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெளிவுபடுத்தினார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியாவில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டிலேயே இந்திய…

ரணில் மீது கொண்ட தனிப்பட்ட குரோதத்திற்கு பழி தீர்க்க கட்சியை பயன்படுத்தினார்களா? சுமந்திரனும் சாணக்கியனும் – நடந்தது என்ன?

ரணில் மீது கொண்ட தனிப்பட்ட குரோதத்திற்கு பழி தீர்க்க கட்சியை பயன்படுத்தினார்களா? சுமந்திரனும் சாணக்கியனும் – நடந்தது என்ன? -கேதீஸ்- மிகவும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி அடைந்திருந்தார். யாருக்கு ஆதரவு வழங்குவது…