ஜனவரி 25க்குப் பின் ராஜபக்ஷக்களை விரட்டியடிக்கும் வாய்ப்பு ஜனாதிபதி ரணிலுக்கு கிடைக்கும் – வெல்கம
ஜனவரி 25 ஆம் திகதிக்குப் பின்னர், ராஜபக்ஷக்களை விரட்டியடிப்பதற்கான வாய்ப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைக்கும் என புதிய சுதந்திரக் கட்சியின் தலைவர் குமார வெல்கம தெரிவித்தார். அதுவரையில் அவசரப்படாமல் மெதுவாகச் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்துக்கு வருவதற்கான டிக்கெட்டை…