Category: பிரதான செய்தி

சில மொட்டு எம்பிக்கள் ஜனாதிபதி ரணிலுடன் கைகோர்க்கின்றார்கள்?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி, கம்பஹா மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து, அவருடன் அரசியலில் பயணிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை, ஜனாதிபதி…

தமிழக குண்டுவெடிப்பில் இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம் இரு நபர்களுக்கும் தொடர்பு

தமிழக குண்டுவெடிப்பில் இலங்கை கிழக்கு மாகாண முஸ்லிம் இரு நபர்களுக்கும் தொடர்பு தமிழகம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்ற கார் குண்டு வெடிப்பு தொடர்பில் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் இருவர் இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்…

ஜனாதிபதி ரணிலின் தீர்வு முயற்சிக்கு ஆதரவு – அறிவித்தது த. தே. கூ

ஜனாதிபதி ரணிலின் தீர்வு முயற்சிக்கு ஆதரவு – அறிவித்தது த. தே. கூ தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசியல்மைப்பு அடுத்த ஒரு வருடத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிக்கான அறிவிப்பை…

ஜனாதிபதி ரணிலின் தீர்வு முயற்சிக்கு த. தே. கூ ஆதரவு!

ஜனாதிபதி ரணிலின் தீர்வு முயற்சிக்கு த. தே. கூ ஆதரவு! தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வையும் உள்ளடக்கிய புதிய அரசியல்மைப்பு அடுத்த ஒரு வருடத்துக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிக்கான அறிவிப்பை தமிழ் தேசியக்…

சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழக்கும் அபாயம்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்களாக காணப்படுவதால் சிலர் பதவியை இழக்கலாம் என சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கருத்து தெரிவித்துள்ளார். தனக்கு தெரிந்த வகையில் இரண்டு மூன்று தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.…

பரீட்சை தொடர்பான அறிவித்தல்

பரீட்சை தொடர்பான அறிவித்தல் 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி குறித்து கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 22 வது நினைவேந்தல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 22 வது நினைவேந்தல் இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது! (கனகராசா சரவணன்) படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் 22 வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்திபூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபில்…

எரிபொருள் விலை இன்று குறைகிறது!

எரிபொருள் விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் 92 ஒக்டோன் பெட்ரோலின் விலை 40 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு…

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் இலங்கை – அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

நாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான செயலகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையும் தொடர்ந்து காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நாடாக இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த அலுவலகம் நிறுவப்பட உள்ளது.…

வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கான அறிவித்தல்!

வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கான அறிவித்தல்! உத்தியோகபூர்வ வங்கி முறையின் ஊடாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்திற்கு வரி அறவிடப்படாது என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று காலை தொழிலாளர் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்…