Category: பிரதான செய்தி

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இணக்கம்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக முன்னர் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார். அத்தோடு, புதிய வேட்புமனுக்களைக் கோருவதற்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

நேரம் ஒதுக்கி வாசிக்க வேண்டியது!

ஈழநாடு பத்திரிகையியின் ஆசிரியர் தலையங்கம். தமிழ் சமூகம் கவனமாக படிக்க வேண்டிய ஒன்று – முக்கியமாக சில தினங்களில் மட்டும் உணர்ச்சிவசப்படும் தமிழ்த் தேசியர்கள் என்போர் அவசியம் படிக்க வேண்டியது. இது போன்றதொரு அருமையான, அறிவுக்கனதியான பதிவை தந்தமைக்கு ஈழநாட்டிற்கு நன்றிகள்.தியாகங்களின்…

கல்முனை நகர் உட்பட பல பிரதேசங்கள் யாவும் நீரில் மூழ்கின!

கல்முனை நகர் உட்பட பல பிரதேசங்கள் யாவும் நீரில் மூழ்கின! பிரபா தற்பொழுது வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் அடை மழை பெய்து வருகிறது. வட கிழக்கின் பல்வேறு மாவட்டங்களிலும் வெள்ள அபாய நிலை…

வங்காள விரிகுடா காற்றழுத்த தாழ்வு மண்டல நகர்வு தொடர்பான பார்வை!

வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதுடன் அதன் நகரும் வேகம் மந்தமாக காணப்படுவதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை தலைவர் நா.பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்…

வடக்கு கிழக்குக்கு சிவப்பு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள தாழமுக்கமானது இன்று வலுவடைந்து நாட்டின் வடக்கு கடற்பிராந்தியம்நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் நாட்டின் கிழக்கு மாகாணத்தின் சில பிரதேசங்களில் 150 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யுமென திணைக்களம் எதிர்வு…

இன்று ஆரம்பமாகிறது உயர்தரப் பரீட்சை

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (25) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் டிசம்பர் 20ம் திகதி வரை 22 நாட்களுக்கு பரீட்சை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்காக 333,185 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். பரீட்சைகள் காலை…

10 ஆவது நாடாளுமன்றில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை

பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். தம்மீதும் அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இலங்கை ஒரு ஜனநாயக…

10 ஆவது நாடாளுமன்றின் கன்னி அமர்வும், பதவிகளும்

புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித ஹேரத் அதனை உறுதிப்படுத்தினார். அதன்படி, சபாநாயகராக அசோக ரங்வல ஏகமனதாக பெயரிடப்பட்டார். இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு…

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக சுஜாதா நியமனம் 

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக சுஜாதா நியமனம் ( வி.ரி.சகாதேவராஜா) மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளரும், கிழக்கு மாகாண பதில் மாகாணக் கல்விப் பணிப்பாளருமான திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் இலங்கை கல்வி நிர்வாக சேவை விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.…

அமைச்சரவையில் முஸ்லிம் இல்லை எனும் கருத்துக்கு ரிஸ்வி சாலிஹ் எம்.பியின் பதில்

தேசிய மக்கள் சக்தியின், அமைச்சகம் ஒன்றை வழிநடத்துவதற்கான முதன்மை நிபந்தனை ஒருவரின் தகுதிகள், திறமைகள் மற்றும் அரசியல் புத்திசாலித்தனங்களே தவிர, அவர்களின் பாலினம், இனம் அல்லது மதம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…