Category: பிரதான செய்தி

வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

வாகன இறக்குமதி தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைச்…

மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். 2006 ஆம் ஆண்டு…

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துள்ள அரிசி விலை-அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்தகர்கள்:மக்கள் விசனம்

மீண்டும் அதிகரித்துள்ள அரிசி விலை-அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வர்த்தகர்கள் பாறுக் ஷிஹான் அரிசி வகைகளுக்கான செயற்கை தட்டுப்பாட்டை வர்த்தகர்கள் சிலர் மேற்கொள்வதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை அம்பாறை அக்கரைப்பற்று மாநகர…

சீனாவில் பரவும் HMPV  தொற்றுக்குள்ளான ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டார்;அவதானமாக இருக்குமாறும் அச்சம்கொள்ள தேவையில்லை எனவும் அறிவிப்பு

சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என, இலங்கை சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் புதிய வைரஸ் அல்ல எனவும் இது20 ஆண்டுகளாக இருந்து வரும் வைரஸ் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 2023ஆம்…

2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச இருதய சிகிச்சை (Cardiac Cath Interventions) : இலவச இருதய மாற்று சத்திரசிக்சைக்கூடம் மட். கிகிரான்குளத்தில் திறந்து வைப்பு: இது ஒரு பெரும் வரப்பிரசாதமாகும்!

2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச இருதய சிகிச்சை (Cardiac Cath Interventions) மற்றும் இலவச இருதய மாற்று சத்திரசிக்சைக்கூடம் மட். கிகிரான்குளத்தில் திறந்து வைப்பு: இது ஒரு பெரும் வரப்பிரசாதமாகும்! மட்டக்களப்பு கிராக்குளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் சஞ்சீவனி வைத்தியசாலை…

மனித மெட்டாப் நியூமோ அல்லது HMPV வைரஸ் தொடர்பாக..பேராசிரியர் சந்திம ஜீவந்தர

மனித மெட்டாப் நியூமோ அல்லது HMPV வைரஸ் பயப்பட வேண்டிய ஒன்றல்ல என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். சீனாவில் புதிய சுவாச நோய்த்தொற்றுகள் குளிர்காலத்தில் மிகவும்…

நடந்து முடிந்த தரம் ஐந்து பரீட்சை தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முன்கூட்டியே வௌியானதாக குறிப்பிடப்பட்டுள்ள மூன்று கேள்விகளுக்காக அனைத்து பரீட்சார்த்திகளுக்கும் இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர இன்று (1) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக்…

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்!

1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழ், 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம், நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை,…

பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும்…

நீங்கா வலி கொடுத்த மார்கழி 26 :சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஆண்டுகள் இருபது!

நீங்கா வலி கொடுத்த மார்கழி 26 :சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் ஆண்டுகள் இருபது! நீங்காத வலியை தந்த ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தி.2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை சுனாமி அனர்த்தத்தில் இலங்கை உட்பட ஆசியாவின்…