கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் 396 போட்டியாளர்கள் பங்குபற்றிய பற்றிமாவின் மாபெரும் மரதன்!
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் 396 போட்டியாளர்கள் பங்குபற்றிய பற்றிமாவின் மாபெரும் மரதன்! (வி.ரி.சகாதேவராஜா) 396 போட்டியாளர்கள் பங்குபற்றிய மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி கல்முனையில் இடம்பெற்றுள்ளது. கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு…