Category: கல்முனை

இன்று பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு: கல்முனை நகர லயன்ஸ் கழகம் ஏற்பாடு! 

இன்று பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு: கல்முனை நகர லயன்ஸ் கழகம் ஏற்பாடு! ( வி.ரி. சகாதேவராஜா) அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த பாண்டிருப்பு மேற்கு குடியிருப்பு மக்களுக்கு கல்முனை நகர…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன்  அத்துமீறிய இருவர் பொலிசாரினால் கைது!

வைத்தியசாலைக்குள் சுத்தியலுடன் அத்துமீறிய இருவர் பொலிசாரினால் கைது பாறுக் ஷிஹான் வைத்திய பணிப்பாளரின் உரிய அனுமதி இன்றி வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை…

இ.போ.சபை முதற் தடவையாக கல்முனையிலிருந்து கொழும்புக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்சேவை!

இ.போ.சபை முதற் தடவையாக கல்முனையிலிருந்து கொழும்புக்கு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்சேவை! ( வி.ரி.சகாதேவராஜா) இலங்கை போக்குவரத்து சபையின் கல்முனைச் சாலையினால் இன்று திங்கட்கிழமை முதல் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பஸ் சேவை முதல் தடவையாக ஆரம்பிக்கப்படுகிறது என்று சாலை முகாமையாளர் வி.ஜௌபர் தெரிவித்தார்.…

கல்முனை -ஆணின் சடலம் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பு  

ஆணின் சடலம் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பு பாறுக் ஷிஹான் விடுதி அறை மலசல கூடத்தில் நேற்று மீட்கப்பட்ட ஆணின் சடலம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை…

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இரு சந்தேக நபர்களுக்கு  விளக்கமறியல்

ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் மூலம் கடத்திய இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் பாறுக் ஷிஹான் ஐஸ் போதைப்பொருட்களை வாடகை வாகனம் ஒன்றின் ஊடாக விநியோகித்த இரு சந்தேக நபர்களை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆந் திகதி வரை விளக்கமறியலில்…

பெரியநீலாவணையில் இடம்பெற்ற நத்தார் இன்னிசை வழிபாடு 2024!

பெரிய நீலாவணை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை வழிபாடு அண்மையில் சகோதரி அதிஸ்டவதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திருச்சபையின் பாடகர் குழுவினரால் நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்டன.பெரியநீலாவணை அமெரிக்க மிஷன் புனித அந்திரேயா ஆலயத்தின் பொறுப்புக்குரு அருட்திரு புவியரசன் அவர்கள் பிரதம அதிதியாக…

கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை வழிபாடு

நத்தார் இன்னிசை வழிபாடு 2024 கல்முனை மெதடிஸ்த திருச்சபையின் நத்தார் இன்னிசை வழிபாடு அண்மையில் கல்முனை மெதடிஸ்த ஆலயத்தில் அருட்திரு ரவி முருகுப் பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் ஞாயிறு பாடசாலை மாணவர்கள், வாலிபர் சங்க அங்கத்தினர்கள் பெண்கள் சங்கத்தினர்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து இன்று (11) கிழக்கு மாகாண விருதுகளைப் பெறும் நால்வர்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் இருந்து இன்று (11) கிழக்கு மாகாண விருதுகளைப் பெறும் நால்வர்! கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் நடாத்தப்படும் 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியவிழா 11.12.2024 இன்று திருகோணமலையில் இடம் பெறுகிறது . இதில் கல்முனை…

சாய்ந்தமருது – கர்ப்பிணி தாய்மார்களுக்கு  பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள்  வழங்கி வைப்பு !

கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைப்பு ! நூருல் ஹுதா உமர் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒன்றான சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள்…

கல்முனை மாநகரில் வர்த்தக விளம்பரங்களுக்காக டிஜிட்டல் திரை

கல்முனை மாநகரில் வர்த்தக விளம்பரங்களுக்காக டிஜிட்டல் திரை (அஸ்லம் எஸ்.மெளலானா) கல்முனை மாநகர வர்த்தக நிலையங்களின் வர்த்தக விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்காக கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரை (LCD Digital Advertisement Board) செவ்வாய்க்கிழமை (10) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.…