கல்முனை கடற்கரையில் ஆசிரியையின் சடலம் மீட்பு
கல்முனை கடற்கரையில் ஆசிரியையின் சடலம் மீட்பு (சாய்ந்தமருது செய்தியாளர்) கல்முனை கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. காரைதீவு-05, தம்பிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆறுமுகம் வனிதா என்பவரது சடலம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்…