Category: கல்முனை

ஓய்வு பெற்ற அதிபர் எஸ்.புனிதனுக்கு கௌரவிப்பு!

செ. பேரின்பராஜா பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராக பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்ற எஸ். புனிதனுக்கான சேவை நலன் பாராட்டு விழா அண்மையில் இடம்பெற்றது. இதன் போது முன்னாள் அதிபர் வே. பாலசுப் பிரமணியம், அதிபர் எஸ். வில்வராசா ஆகியோர் அவரை…

கல்முனை கலைக் கொழுந்துக்கு கவலையுடன் காணிக்கை

கலைக் கொழுந்துக்கு கவலையுடன் காணிக்கை கலைக் கொழுந்தன் என்ற ஒரு சமூக சிந்தனையாளனை நாம் இழந்து இருக்கின்றோம்.எழுத்தாளன், கவிஞன், பகுத்தறிவு பாசறையின் பண்பாளன், பேரிலக்கிய ஆளுமை, சிறந்த அரசியல் பேச்சாளர்…. என பன்முக ஆளுமை கொண்ட கலைக்கொழுந்தன், அடக்கத்தின் அடையாளமாக தன்னை…

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு “வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்” கல்முனை சமுர்த்தி வங்கியின் ஏற்பாட்டில் சிரமதானம்

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய “வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்” எனும் கருப்பொருளில் கல்முனை சமுர்த்தி வங்கி வலயங்களில் இன்று (29) மாபெரும் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்தலி…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் digital health system வெற்றிகரமாக மூன்றாம் ஆண்டில் – ஊழியர்களுக்கு பாராட்டு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் digital health system ன் வெற்றிகரமான இரண்டாவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரையும் கௌரவிக்கும் நிகழ்வு 27.01.2023 அன்று இடம்பெற்றது. இதில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் R.…

கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு தேசிய உற்பத்தி திறன் விருது – உத்தியோகத்தர்களுக்கான கௌரவிப்பு நேற்று இடம்பெற்றது!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கௌரவிப்பு நிகழ்வு நேற்று இடம் பெற்றது. 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தி திறன் விருது தேசிய ரீதியில் இரண்டாம் இடம் பெற்றமையை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வு வைத்தியசாலையின் அத்தியட்சகர்…

ஆரம்ப பராமரிப்பு சுகாதார பிரிவுகளுடன் தரத்தை நோக்கிய “வீறுநடை” என்ற தொனிப்பொருளின் கீழ் ஆராய்வு

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை 2023 ஆம் ஆண்டை தரத்தை நோக்கிய வீறுநடை என்ற தொனிப் பொருளின் கீழ் சகல விதமான செயற்றிட்டங்களையும் கருத்திட்டங்களையும் முன்னோக்கி கொண்டு செல்வது என தீர்மானம் மேற்கொண்டதற்கு அமைவாக கல்முனை…

கல்முனை பொது மயானத்தில் கல்லறைகள் நிர்மாணிக்கத் தடை;
மாநகர சபை தீர்மானம்

கல்முனை பொது மயானத்தில் கல்லறைகள் நிர்மாணிக்கத் தடை;மாநகர சபை தீர்மானம் (செயிட் அஸ்லம்) கல்முனை பொது மயானத்தில் கல்லறைகள் நிர்மாணிப்பதற்கு தடை விதிக்கும் தீர்மானம் கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 58ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு…

கல்முனை சைவ மகாசபையின் 54ஆவது ஆண்டு நிறைவு விழா சிறப்பாக இடம் பெற்றது!

கல்முனை சைவ மகாசபையின் 54 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு ம் சைவ மகாசபையின் தலைவர் எஸ்.அரசரெத்தினம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ், திருக்கோவில் பிரதேச செயலாளர்…

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் உயர்தர தின விழா

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலை யில் 2022 ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுத வேண்டிய எதிர் வரும் காலங்களில் பரீட்சை எழுத உள்ள மாணவர்களை ஆசிர்வதிக்கும் விழா பாடசாலை அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையின் நல்ல…

கல்முனை மாநகரசபைக்கான வேட்புமனுக்களுக்கு இடைக்கால தடை

கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.