Category: கல்முனை

பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான அரச பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நபர் ஒருவர் பல கடவுச்சீட்டுக்களை நபர்களிடம் பெற்று வருவதாக பொலிஸ் விசேட பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. வியாழக்கிழமை (23)…

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவர் பணி இடைநிறுத்தம்

கல்முனை மாநகர சபையில் நிதிக்கையாடலில் ஈடுபட்ட ஊழியர்கள் எவராயினும் நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் உறுதியளித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; கல்முனை மாநகர சபையின் நிதிப்பிரிவில் கடமையாற்றி…

மாணவியின் அந்தரங்க படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டு – இளைஞனுக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவிட்ட கல்முனை நீதிவான் நீதிமன்று

பாடசாலை மாணவியின் நிர்வாணப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான காதலர் என கூறப்படும் சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள்…

கல்முனை வலயக் கல்வி அலுவலக அதிபர் சங்கக் கூட்டமும், நிருவாகத் தெரிவும் -2023

நூருல் ஹுதா உமர் கல்முனை வலய அதிபர் சங்கக் கூட்டம் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் தலைமையில் செவ்வாய்க்கிழமை (21) வலய கல்வி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது நடப்பாண்டிற்கான நிருவாகத் தெரிவு இடம் பெற்றது. இத்தெரிவில் தலைவராக…

பாண்டிருப்பில் சக்தி தையல் ஆடைத் தொழிலகம் திறந்து வைப்பு!

பாண்டிருப்பில் சக்தி தையல் ஆடைத் தொழிலகம் திறந்து வைப்பு! கல்முனை பாண்டிருப்பில் வசித்த புலம்பெயர் உறவுகளின் அனுசரனையில் பாண்டிருப்பு 2 ல் அமைந்துள்ள ஶ்ரீ வடபத்திர காளியம்மன் ஆலய கட்டிடத்தில் சக்தி தையல் ஆடைத் தொழிலகம் சமய நிகழ்வுடன் அண்மையில் திறந்து…

ஹெரோயின் வலைப்பின்னல் முகவர் 57 நாட்களின் பின்னர் கைது

பாறுக் ஷிஹான் பொலிஸார் முன்னிலைப்படுத்திய போது 5 நாட்கள் (120 மணித்தியாலங்கள்) தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டதுடன் ஏனைய இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டு தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளையும் கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி அம்பாறை…

கல்முனை வீதியில் 5 இலட்சம் பணத்தை கண்டெடுத்து உரியவரிடம் சேர்ப்பித்த கொக்கட்டிச்சோலை இளைஞன்!

கல்முனை வீதியில் 5 இலட்சம் பணத்தை கண்டெடுத்து உரியவரிடம் சேர்ப்பித்த கொக்கட்டிச்சோலை இளைஞன்! கல்முனை வீதியில் 5 இலட்சம் பணத்தை கண்டெடுத்து உரியவரிடம் சேர்ப்பித்த கொக்கட்டிச்சோலை இளைஞன்! பாறுக் ஷிஹான் 5 இலட்சம் ரூபா மீண்டும் வர்த்தகரிடம் ஒப்படைப்பு-இளைஞனின் மனிதபிமானத்தை பாராட்டிய…

கல்முனையில் மற்றொரு இன முறுகல்!

கிழக்கின் முக்கிய மாநாகரப் பிரதேசமான கல்முனை மாநகரில் மற்றுமொரு தமிழ் – முஸ்லிம் முறுகல் நிலையைத் தோற்றுவிக்கும் செயற்பாடொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பான்மை தமிழ் மக்கள் வாழும் கல்முனை மாநகரில் அமைந்துள்ள கல்முனை பொது நூலகத்திற்குப் பெயரிடும் விடயமே தமிழ்…

கல்முனை பொது நூலகத்திற்கு தனி நபரின் பெயரைச் சூட்ட அனுமதியோம்

பாறுக் ஷிஹான் கல்முனை பொது நூலகத்திற்கு தனி நபரின் பெயரைச் சூட்ட முனைவதை வன்மையாக கண்டிக்கிறோம். பெயரை மாற்றினால் இன முரண்பாடு உருவாக வாய்ப்புள்ளது என கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சந்திரசேகரம், ராஜன், வடிவுக்கரசு சந்திரன், கதிரமலை செல்வராஜா ஆகியோர்…

விசேட தேவை உடைய குழந்தைகளுக்கு சிறப்பாக வைத்திய சேவை வழங்கிய உத்தியோகத்தர்களுக்கு கல்முனை ஆதார வைத்தியசாலையால் கௌரவிப்பு!

விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கி அவர்களது செயற்பாடுகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்திய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. கனடாவில் இருந்து இயங்கும் சர்வம் அறக்கட்டளை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது வைத்தியசாலை…