Category: கல்முனை

வரிப்பணத்தில் பாரிய மோசடி-கல்முனை மாநகர சபையில் நடந்தது என்ன…?

வரிப்பணத்தில் பாரிய மோசடி வரிப்பணத்தில் பாரிய மோசடி கல்முனை மாநகர சபையில் நடந்தது என்ன…? ** ஊர்வாதத்தை கிளப்பி ஊழலை மறைக்க முயற்சி ( முயலகன் ) கல்முனை மாநகர சபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட்ட வரிப் பணத்தில் சுமார் இரண்டு கோடி…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் நினைவாக அறநெறி மாணவர்களுக்கு போட்டி நிகழ்ச்சி!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானின் இருநூறாவது அகவை ஆண்டினை முன்னிட்டு இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுகான தேசிய ஆக்கத்திறன் விருது – 2022 க்கான பிரதேச மட்ட போட்டி நிகழ்ச்சி இடம் பெற்றது.இதில் பங்கு பற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…

உமா வரதராஜனின் ‘எல்லாமும் ஒன்றல்ல’ நூல் வெளியீட்டு விழா

பிரபல எழுத்தாளர் உமா வரதராஜனின் ‘ ‘எல்லாமும் ஒன்றல்ல’ நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் ( 12.03.2023 ) கல்முனை மாநகரில் இடம் பெற்றது. கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில், கொட்டும் மழைக்கு மத்தியிலும்…

நற்பிட்டிமுனை ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

செ.டிருக் ஷன் கல்முனை மாநகரின் பழம்பெரும் பதியாம் நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேக பெரும்சாந்தி பெருவிழா 2023கிரியைகள் அனைத்தும் வரும் சித்திரை மாதம் இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி சித்திரை மாதம் நான்காம் திகதி செவ்வாய்க்கிழமை எண்ணெய்…

கல்முனை உவெஸ்லியின் 140 வது வருட இல்ல விளையாட்டுப் போட்டிகள்!

கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய)பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 28ம் திகதி இடம்பெற இருக்கின்றது. 140வது ஆண்டை பூர்த்திசெய்யும் 2023ம் ஆண்டுக்கான இவ் இல்ல விளையாட்டுப்போட்டிகள் கல்லூரி முதல்வர் எஸ்.கலையரசன் தலைமையில் கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இவ் 146 அகவை…

உலக உடற்பருமன் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற நிகழ்வு!

உலக உடற்பருமன் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிறப்பான நிகழ்வு நேற்று (20.03.2023) காலை 10 மணிக்கு இடம் பெற்றது . இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.இரா.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்திய நிபுணர்கள்,…

கார்மேல் பற்றிமா மாணவர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கள விஜயம்!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 2023.03.15 திகதி அன்று கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் முதலாம் ஆண்டு உயர்தர மாணவர்களுக்கான களவிஜய நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் வரவேற்புரையினையும் அறிமுக உரையினையும் வைத்தியசாலை பணிப்பாளர் Dr.இரா. முரளீஸ்வரன் நிகழ்த்தினார்.தனது உரையில் கார்மேல் பற்றிமா…

கல்வி மேம்பாட்டு ஆலோசனை கலந்துரையாடலும், சந்துமா வழங்கும் நிகழ்வும்!

மட்டக்களப்பு பின்தங்கியோர் அபிவிருத்தி சங்கம் – BUDS (UK) அமைப்பின் ஏற்பாட்டில் பெரியநீலாவணையில் இலவசமாக நடாத்தப்படும் மாலை நேர வகுப்பில் கலந்துகொள்ளும் மாணவர்களின் கல்வி மேம்பாடு தொடர்பான பெற்றோர்களுடனான ஆலோசனைக் கலந்துரையாடலும், சந்துமா வழங்கிவைக்கும் நிகழ்வும் பாவாணர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் இடம்பெற்றது.…

உவெஸ்லியின் 140 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள் – நீங்களும் பங்குபற்றலாம்!

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் 140 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் மேற்படி போட்டிகளில் பங்குபெற்ற விரும்புவோர் கீழ் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 07621430720762143622

கல்முனையில் இடம் பெற்ற மகளிர் தின நிகழ்வு!

கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு பிரதேச செயலாளர் லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது. சிறுவர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெனிதா மோகனின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மகளிர் அமைப்பினால் வில்லுப்பாட்டு மருதமுனை நாணல் அமைப்பின் கவியரங்கு…