Category: கல்முனை

சர்வதேச கிறிக்கெட் போட்டி வர்ணனையில் கல்முனையில் இருந்தும் ஒரு குரல்!

சர்வதேச கிறிக்கெட் போட்டி வர்ணனையில் கல்முனையில் இருந்தும் ஒரு குரல்! தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் லங்கா பிரிமியர் லீக் 2023 போட்டிக்கான உத்தியோகபூர்வ நேரடி வர்ணனையை சிரேஷ்ட்ட அறிவிப்பாளர் ARV லோசனின் பங்களிப்புடன் தமிழ் FM நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. தமிழ் FM வளர்ந்து…

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்! பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திர காளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 15.08.2023 இன்று திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. 20.08.2033 ஞாயிறு வாழைக்காய் எழுந்தருளல் 21.08.2023 காலை பாற்குடபவனி மாலை…

தாய்ப்பால்லூட்டல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு!

தாய்ப்பால்லூட்டல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு! தாய்ப்பாலூட்டல் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் 09.08.2023 அன்று வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் நிகழ்வு சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின்…

கல்முனை மாநகர சபையில் நிதி மோசடி இருவருக்கு விளக்கம் மறியல்!

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை(9) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்…

கல்முனை பிரதேசத்தில் தொடரும் யானைகள் அட்டகாசம் – நடவடிக்கை எடுக்கப்படுமா?

தனியன் காட்டு யானை ஒன்றின் அட்டகாசம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை பாறுக் ஷிஹான் கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு, மருதமுனை,பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து சுற்றுமதில் மற்றும் பயனுள்ள வாழை மரங்களை துவம்சம் செய்துள்ளன. அண்மைக்காலமாக…

கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் வைபவம்(photoes)

பாறுக் ஷிஹான் கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் வைபவம் இன்று(9) கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல்…

சென்றல் பினான்ஸ் ஊழியர்க்ளால் 15 இலட்சம் பெறுமதியான வீடு கல்முனையில் கையளிப்பு!

சென்றல் பினான்ஸ் ஊழியர்க்ளால் 15 இலட்சம் பெறுமதியான வீடு கல்முனையில் கையளிப்பு! -புவிராஜா- சென்ரல் பினான்ஸ் (பிராந்தியம் 08) ஊழியர்களின் நிதிப் பங்களிப்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலத்திற்குட்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் பெண் தலமை தாங்கும் குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார வீடு…

கல்முனை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள்- மக்கள் அச்சநிலை-நடவடிக்கை எடுக்கப்படுமா?

மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள்- மக்கள் அச்சநிலை-நடவடிக்கை எடுக்கப்படுமா? பாறுக் ஷிஹான் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்கள் பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து அச்சுறுத்தி வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவு சாய்ந்தமருது பெரியநீலாவணை…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற அனாபிலாக்ஸிஸ் முகாமைத்துவ பயிற்சி பட்டறை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற அனாபிலாக்ஸிஸ் முகாமைத்துவ பயிற்சி பட்டறை! கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனாபிலாக்ஸிஸ் முகாமைத்துவம் (Anaphylaxis management) சம்பந்தமான பயிற்சி பட்டறை ஒன்று இடம் பெற்றது. இந்நிகழ்வானது சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக இடம் பெற்ற…

கல்முனை மாநகர வீதிகளில் பொருட்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவோர் மீது நடவடிக்கை

கல்முனை மாநகர வீதிகளில் பொருட்கள், பதாகைகளை காட்சிப்படுத்துவோர் மீது நடவடிக்கை (ஏயெஸ் மெளலானா) கல்முனை மாநகர வீதிகளில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக விளம்பரப் பதாகைகள் மற்றும் வியாபாரப் பொருட்களை காட்சிப்படுத்தும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவ்விடயம் தொடர்பான விசேட கலந்துரையாடல்…