Category: கல்முனை

சிறப்பாக இடம் பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு

சிறப்பாக இடம் பெற்ற கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு சர்வதேச மகளிர் தினம் 2024 முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் மகளிர் தின நிகழ்வு இன்று (14) சிறப்பாக இடம் பெற்றது. “அவளுடைய பலம் நாட்டுக்கு…

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்!

பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்! (பிரபா) பெரியநீலாவணை பாக்கியசாலியா வீதியைச் சேர்ந்த முகமது கலிம்(58) என்பர் தனது இரண்டு பிள்ளைகளை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முகமது…

நாளை (14) கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு!

நாளை (14) கல்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் தின நிகழ்வு! சர்வதேச மகளிர் தினம் 2024 முன்னிட்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நாளை (14) சிறப்பாக பல நிகழ்வுகள் இடம் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.“அவளுடைய பலம் நாட்டுக்கு முன்னேற்றம்”…

கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழா சிறப்பாக இடம் பெற்றது!

கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழா சிறப்பாக இடம் பெற்றது! கல்முனை சைவ மகா சபையின் 55 ஆவது ஆண்டு விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக் கிழமை தலைவர் எஸ்.அரசரெத்தினம் தலைமையில் சிறப்பாக இடம்…

நெக்ஸ்ட் ரெப்பினால் அறநெறிக்கல்வியை ஊக்கப்படுத்தும் ஆன்மீக செயற்பாடுகள் முன்னெடுப்பு!

அறநெறிக்கல்வியை ஊக்கப்படுத்தும் ஆன்மீக செயற்பாடுகள் முன்னெடுப்பு! பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ரெப் சமூக அமைப்பு, மட்டக்களப்பு சிவதொண்டர் திருக்கூடம் ஆகியவை இணைந்து, அம்பாறை மாவட்டத்தில் அறநெறி கல்வியை ஊக்கப்படுத்தும் செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளன. அதன் ஒரு கட்டமாக இன்று கல்முனை மணல்…

அண்ணாமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் நற்பிட்டிமுனையில் பிரதிட்ஷை செய்யப்பட்டது:

அண்ணாமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் நற்பிட்டிமுனையில் பிரதிட்ஷை செய்யப்பட்டது: நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ நகுலேஸ்வரர் ஆலயத்தில் 2024-03-08 மகா சிவராத்திரி தினத்தன்று அண்ணாமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட விசேட சிவலிங்கம் பிரதிட்சை செய்யப்பட்டது. இந்த சிவலிங்கம் பரிவார இலிங்கமாக ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் விரும்பிய போது…

பாண்டிருப்பு ஸ்ரீசிவன் ஆலயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களால் கடல் நீரால் சிவலிங்கத்துக்கு அபிஷேகம்

பாண்டிருப்பு ஸ்ரீசிவன் ஆலயத்தில் இன்று 2024-03-08) மஹா சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் சிறப்பாக இடம் பெறுகிறthu. சமுத்திரத்தில் இருந்து நீர் எடுத்து சிவ லிங்கத்துக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களால் இன்று காலை முதல் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது மகா சிவராத்திரி நான்குசாம…

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!

பாண்டிருப்பு நாவலர் அறநெறி பாடசாலையில் தேசிய ஆக்கத்திறன் போட்டியில் தேசிய மட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களையும், நெறிப்படுத்திய ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று 2024.03.03 இல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் செல்வி.P.யோகராணி ஆசிரியையின் 34வருட சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையிலும் மகப்பேற்று வைத்திய நிபுணர் பி.ஏ.டீ.எல்.ரன்சிறி அவர்களுடைய ஏற்பாட்டிலும் 2024.02.22 ஆம் திகதியன்று நடைபெற்றது.…

உவெஸ்லி பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாக தெரிவு!

உவெஸ்லி பழைய மாணவர் சங்கத்தின் புதிய நிருவாக தெரிவு! கல்முனை உவெஸ்லி உயர்தர (தேசிய) பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம் 2024.02.23 திகதி நேற்று வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் செ. கலையரசன் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சங்கத்தின் புதிய…