Category: கல்முனை

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையால் இடம்பெற்ற விழிப்பூட்டல் நிகழ்வு!

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் வீதி நாடகம் மற்றும் வீதி ஊர்வலம் 18.09.2023 அன்று வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் வைத்தியசாலையின் மனநல வைத்திய நிபுணர்…

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று இடம் பெற்றது!

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று இடம் பெற்றது! -நிதான்- இரு மாதங்களின் பின்னர் எடுக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் இடம் பெற்றது. வழக்காளி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி .எம்…

ஈழத்து இந்துப் புலமைத்துவப் பண்பாட்டில் அணி உலா அரங்கு – பாண்டிருப்பு வனவாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு -சஞ்சீவி சிவகுமார்

ஈழத்து இந்துப் புலமைத்துவப் பண்பாட்டில் அணி உலா அரங்கு – பாண்டிருப்பு வனவாசத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு – சஞ்சீவி சிவகுமார்பிரதிப் பதிவாளர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் இறைவனோடு மனிதன் ஏற்படுத்திக்கொள்ளும் இடையறாத தொடர்புகளுக்கு கலை இலக்கியங்கள் தரும் பண்பாட்டுச் சிந்தனைகள்…

கவிதை -தீயோரை தீய்த்துவிடு பாஞ்சாலி தாயே – பூவை சரவணன்

இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தப்போது இடம் பெற்று வருகிறது. பாஞ்சாலி தேவியைப் பற்றி கல்முனையைச் சேர்ந்த கவிஞர் பூவை சரவணன் எழுதிய கவி தீயோரை தீய்த்துவிடு!-பூவை சரவணன்-பிரபஞ்சம் முழுக்கபழிமிஞ்சி ஏங்குதம்மாபாஞ்சாலி நின்வரவால்தீய்ந்தொழிந்தார்…

கல்முனை மாநகரில் கடி   நாய்களின் தொல்லை- மக்களை தேடி கடிக்கும் நிலை  

கல்முனை மாநகரில் கடி நாய்களின் தொல்லை- மக்களை தேடி கடிக்கும் நிலை (பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் கட்டாக்காலி கடி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.அத்துடன் பிரதான வீதிகளில் பொதுமக்கள்…

கல்முனை RDHS -தொழு நோயை கண்டறிவதற்கான விசேட பயிற்சிகளும் கருத்தரங்கும்

தொழு நோயை கண்டறிவதற்கான விசேட பயிற்சிகளும் கருத்தரங்கும் நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (23) தொழுநோய் தொடர்பான விசேட பயிற்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தொழுநோய் தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகளில் ஒன்றாக கல்முனை பிராந்திய…

கிருஷ்ண பக்தி கழகத்தால் பாண்டிருப்பில் இடம் பெற்ற கிருஷ் ஜென்மாஷ்டமி நிகழ்வு!

இலங்கை கிருஷ்ண பக்தி கழகத்தால் பாண்டிருப்பில் இடம் பெற்ற கிருஷ் ஜென்மாஷ்டமி நிகழ்வு! பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கை கிருஷ்ண பக்தி கழக ஆலயத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயத்தில் கடந்த 17 ஆம் திகதி சிறப்பாக…

முன்னாள் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு, கணக்காளருக்கும் விளக்க மறியல்:முன்னாள் முதல்வருக்கும் வெளிநாடு செல்ல தடை

முன்னாள் கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் முன்னாள் கணக்காளருக்கும் மீண்டும் எதிர்வரும் ஒக்டோபர் 04 வரை விளக்கமறியல் (பாறுக் ஷிஹான்) கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் ஆணையாளரை…

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்திய சாலையினால் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் கருத்தரங்கு!

உலக தற்கொலை தடுப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஊடாக பாடசாலைகள் மத்தியிலான சிறப்பு நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது. 12.09.2023 கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை,14.09.2023 உவெஸ்லி உயர்தர…

தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் தரம் 5 மாணவர்களுக்கு கல்விக் கருத்தரங்கு

2023 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை(17/09/2023) கமு/கமு/பெரியநீலாவணை விஷ்ணு ம.வித்தியாலயத்தில் அதிபர் திரு.s.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது. இதற்கான பூரண அனுசரனை கல்முனை தாராள உள்ளங்கள் அறக்கட்டளையினால் மேற்கொள்ளப்பட்டது. இதில் வளவாளராக திரு.k.…