சதானந்தம் ரகுவரனின் ‘பிரசவம்’ கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு கல்முனையில் சிறப்பாக நடைபெற்றது!
-வி.ரி.சகாதேவராஜா- கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த எழுத்தாளர் சதானந்தம் ரகுவரன் எழுதிய ‘பிரசவம்’ என்ற கன்னிக்கவிதை தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமைகல்முனை வடக்கு பிரதேச செயலாளர் T.J. அதிசயராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு…