Category: கல்முனை

பெரியநீலாவணையில் இலவச மருத்துவ முகாம்; ஆளுனரின் வழிகாட்டலில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு!

பெரியநீலாவணையில் இலவச மருத்துவ முகாம்; ஆளுனரின் வழிகாட்டலில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு! பெரியநீலாவணையில் இலவச மருத்துவ முகாமும் மற்றும் நடமாடும் சேவையும் நேற்று (24) இடம் பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் அலோசனைக்கமைவாக கிழக்கு மாகாண ஆளுனர்…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஊழியர்களுக்கான அவசர உயிர் காப்பு செயன்முறை பயிற்சி பட்டறை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் 2023.11.21 ஆம் திகதி வைத்தியசாலையின் சுகாதார உதவியாளர்களுக்கான “அவசர உயிர் காப்பு” செயன்முறை பயிற்சி பட்டறையானது வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற சிங்கள பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வு

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 100 மணித்தியாலங்கள் கொண்ட இரண்டாம் மொழி சிங்கள பாடநெறியின் இறுதி நாள் நிகழ்வு 2023.11.18 ஆம் திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர்…

E. P. R. L. F தலைவர் பத்மநாபா பிறந்த தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

E. P. R. L. F தலைவர் பத்மநாபா பிறந்த தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் E. P. R. L. F தலைவர் தியாகி க. பத்மநாபாவின் அகவை தினமான இன்று 19.11.2023…

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மாணவர்களுக்கு அவசர உயிர் காப்பு” செயன்முறை பயிற்சி பட்டறை இடம் பெற்றது!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் மாணவர்களுக்கு அவசர உயிர் காப்பு” செயன்முறை பயிற்சி பட்டறை இடம் பெற்றது! உலக இதய மீள் உயிர்ப்பித்தல் தினத்தையிட்டு இலங்கையின் அதி தீவிர சிகிச்சை மற்றும் மயக்க மருந்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும், கல்முனை வடக்கு…

சேனைக்குடியிருப்பில் ஆணின் சடலம் மீட்பு!

பாறுக் ஷிஹான் வர்த்தக கட்டட தொகுதி அறையில் உயிரிழந்த நிலையில் இளைஞனின் சடலம் கல்முனை தலைமையக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டட தங்கும் அறையில் வியாழக்கிழமை(16)…

பெரியநீலாவணை முதல் நிந்தவூர் வரையான  பகுதிகளில்  மணல் கடத்தல் அதிகரிப்பு

பாறுக் ஷிஹான் சட்டவிரோதமாக உரப்பை மூலம் மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகள் ஊடாக கடற்கரை மண் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.காலநிலை மாற்றம் மற்றும் இரவு வேளைகளில் இனந்தெரியாத சிலர் இலக்கத்தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் மாட்டு வண்டிகள் மூலம்…

மாணவர்களிடையே வாசிப்பை ஊக்குவிக்க கல்முனை நூலகத்தில் விசேட செயற்றிட்டம்.!

மாணவர்களிடையே வாசிப்பை ஊக்குவிக்க கல்முனை நூலகத்தில் விசேட செயற்றிட்டம்.! (ஏ.எஸ்.மெளலானா) தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விசேட செயற்றிட்டம் கல்முனை பொது நூலகத்தில் இன்று வியாழக்கிழமை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டது. நூலகர் ஏ.எல்.எம்.…

கல்முனையில் இடம் பெற்ற முப்பெரும் நூல் வெளியீட்டு விழா

-கஜானா – அறிஞர் அண்ணா மன்றம் நடாத்திய முப்பெரும் நூல் வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை கல்முனை கிறிஸ்டா மண்டபத்தில் தமிழ்நாடு சென்னை தமிழில் ஆய்வு மையம் மற்றும் ஜெர்மனிய தமிழருவி வானொலி அனுசரணியுடன் இடம்பெற்றது. குறித்த நிகழ்வின்போது கவிஞர் சரவணன்…

திருமூலர் குருபூசை விழா டிசம்பர் 3 ஆம் திகதி பெரியநீலாவணையிலும் நடாத்த ஏற்பாடு!

திருமூலர் குருபூசை விழா 2023. திருமூலர் பெருமானின் குருபூசை தினமான 28/ 10/ 2023 இதனை முன்னிட்டு வடக்கு கிழக்கு பகுதி எங்கும் பல்வேறு ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் மட்டக்களப்பு…