Category: கல்முனை

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு (ஏ.எஸ்.மெளலானா) கல்முனை மாநகர சபையின் நிதிப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களான ஏ.எம்.எம். றியாஜத் மற்றும் எம்.எஸ்.நஜீம் ஆகியோரின் பிள்ளைகள் இம்முறை தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமைக்காக அவர்களைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு…

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குரு பூஜை தின நிகழ் வு!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குரு பூஜை தினத்தை முன்னிட்டு இன்று (2023.12.04 – திங்கள்) பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் பாடசாலை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலய இந்துசமய சேவைக்கால…

கல்முனை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் சிறுவன் மரணம் -மேற்பார்வையாளர் பெண்ணுக்கு 14 நாட்கள் விளக்க மறியல்

பாறுக் ஷிஹான் . நன்னடத்தை பாடசாலை சிறுவன் மர்ம மரணம் -மேற்பார்வையாளரான பெண்ணிற்கு 14 நாட்கள் விளக்கமறியல் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர்…

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் 18 மாணவர்களுக்கு 9A சித்தி.

2022(2023) ஆண்டுக்கான கல்வி பொதுச் சாதாரண தர பரீட்சையில் கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் 18 மாணவர்கள் 9 பாடங்களிலும் A தரத்தில் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். 263 மாணவர்கள் தோற்றிய இப்பரீட்சையில் 254 மாணவர்கள் க. பொ. த…

கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர்களுக்கான அறிவித்தல்!

கல்முனை தமிழ் இளைஞர் சேனையின் நிர்வாகம் குழு தெரிவுக்கான பொதுகூட்டம் நாளை டிசம்பர் மூன்றாம் திகதி மாலை இடம்பெறும். இக் கூட்டத்துக்கு அனைவரும் தவறாது கலந்து புதிய நிருவாக கட்டமைப்பை உருவாக்குமாறு அழைக்கப்படுகின்றனர் இடம் பாண்டிருப்பு கலாசார மண்டபம்நேரம் பி.ப 3.00…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக பாரிசவாத தினநிகழ்வு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற உலக பாரிசவாத தினநிகழ்வு உலக பாரிசவாத தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் தலைமையிலும் வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் Dr.M.N. M. சுவைப் மற்றும்…

சமூக சேவை திணைக்களத்தின் முதியோர் தின நிகழ்வில் கலாபூஷணம் சந்திரலிங்கம் சிறந்த சமூக சேவையாளருக்கான விருதினை பெற்றார்!

சர்வதேச .முதியோர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் அனைத்திலும் இருந்து சிறந்த கலைஞர்கள், சிறந்த சமூக சேவையாளர்கள் மற்றும் கவிதை பாடல்கள் போன்றவற்றில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்கள் ஆகியோரை தெரிவு செய்து…

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் (International Medical Health Organization – USA) நன்கொடை

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார அமைப்பினால் (International Medical Health Organization) மீண்டும் நன்கொடையாக வைத்தியசாலையின் நோயாளிகளுக்கும், நோயாளிகளின் உதவியாளர்களுக்காகவும் 250 பிளாஸ்ரிக் கதிரைகள் மற்றும் 300 தலையணைகள் என்பன…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில்….

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில்….தருமலிங்கம் சித்தார்த்தன்குமார் பொன்னம்பலம்சிவநேசதுரை சந்திரகாந்தன்றவூப் ஹக்கீம் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக நேற்றைய தினமும் கருத்துக்கள் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டன. தர்மலிங்கம் சித்தார்த்தன் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் பல தசாப்தங்கள்…

மருதமுனை அல்- மினன் வித்யாலயத்தில் விளையாட்டு விழா

மருதமுனை அல்- மினன் வித்யாலயத்தில் விளையாட்டு விழா கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்- மினன் பாடசாலை முன்பள்ளி மாணவர்களின் வருட இறுதி விளையாட்டு விழா பாடசாலையின் அதிபர் திருமதி எஸ்.எச். எஸ்.ஹார்ஜத்து தலைமையில் பாடசாலை உள்ளக மைதானத்தில் நடைபெற்றது. இந்த…