Category: கல்முனை

பெரியநீலாவணை மதுபானசாலை விடயம், பாராளுமன்றத்திலே வெடித்தது சர்ச்சை. பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரன், சாணக்கியன் பெரியநீலவணை மதுபான சாலையை உடன் அகற்றுமாறு இடித்துரைப்பு.

பெரியநீலாவணை மதுபானசாலை விடயம், பாராளுமன்றத்திலே வெடித்தது சர்ச்சை. பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரன், சாணக்கியன் பெரியநீலவணை மதுபான சாலையை உடன் அகற்றுமாறு இடித்துரைப்பு. -பிரபா –அம்பாறை பெரியநீலாவணை பகுதியில் இந்த வருடம் புதிய மதுபான சாலை ஒன்று திறக்கப்பட்டது.அதனை அடுத்து கிராம மக்களால்…

பெரியநீலாவணையில் மதுபான சாலைகளை அகற்ற கோரிய போராட்டம் தொடர்கிறது. தீர்வு வராவிடீன் தீக்குளிக்கவும் தயார் மக்கள் தெரிவிப்பு.

பெரியநீலாவணையில் மதுபான சாலைகளை அகற்ற கோரிய போராட்டம் தொடர்கிறது. தீர்வு வராவிடீன் தீக்குளிக்கவும் தயார் மக்கள் தெரிவிப்பு. -பிரபா – பெரியநீலாவணையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் இதற்கு முன்னிருந்த அரசாங்கம் வழங்கிய மதுபான சாலை அனுமதி பத்திரத்திற்கு அமைய…

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை நூருல் ஹுதா உமர் கல்முனை, சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவின் சேவையினை மேம்படுத்தி அப்பகுதி மக்களுக்கு வினைத்திறன் மிக்க சுகாதார சேவையை வழங்கும் பொருட்டு, குறித்த மருத்துவ பராமரிப்பு…

விஷம் போல் ஏறிய பச்சை மிளகாயின் விலை! கல்முனையில் நேற்று கிலோ 2000 ரூபாய்!!

விஷம் போல் ஏறிய பச்சை மிளகாயின் விலை! கல்முனையில் கிலோ 2000 ரூபாய்!! ( வி.ரி.சகாதேவராஜா) அண்மைக்காலமாக பச்சை மிளகாயின் விலை விஷம் போல் ஏறி வருகிறது . கல்முனை பிரதான சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 2000…

பெரியநீலாவணை நெக்ஸ்ட் டெப் சமூக அமைப்பின் பிரதான ஆலோசகர் கண வரதராஜன்,இந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம்.

பெரியநீலாவணை நெக்ஸ்ட் டெப் சமூக அமைப்பின் பிரதான ஆலோசகரும், அம்பாறை மாவட்ட குடிசார் அமைப்புக்களின் தலைவரும், அம்பாறை மாவட்ட தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் அம்பாறை மாவட்ட கல்வித்துறைசார் ஆலோசகருமாகிய கண. வரதராஜன், அகில இலங்கை சமாதான…

பெரிய நீலாவணையில் மதுபானசாலைகளுக்கு எதிராக 10 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது! தீர்வை பெற்றுக் கொடுப்பது யார்?

பெரிய நீலாவணையில் மதுபானசாலைகளுக்கு எதிராக 10 ஆவது நாளாக போராட்டம் தொடர்கிறது! பெரிய நீலாவணை மக்களினால் அங்கு உள்ள மதுபானசாலைகளை அகற்ற கோர போராட்டம் இன்று 17 ஆம் திகதியும் 10 ஆவது நாளாக தொடர்கிறது. நேற்றைய தினம் பெருமளவான மக்கள்…

கல்முனையில் இரவுநேர சாரணர் தீயணைப்பு முகாம்!

( வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் புகழ்பூத்த கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றான கல்முனை வலயத்தில் உள்ள பாடசாலைகளில் 09 பாடசாலைகளின் பங்குபற்றலுடன் நடைபெறுகின்ற மூன்று நாள் சாரணர் பயிற்சி…

பெரிய நீலாவணையிலுள்ள இரண்டு மதுபானசாலைகளும் பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தற்சமயம் தற்காலிகமாக மூடப்பட்டன:

பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில் அங்கு அமைதியில்லா நிலைமையும் காணப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டு மதுபானசாலைகளும் தற்சமயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. தொடர்புடைய செய்தி

பெரிய நீலாவணையில் மதுபானசாலைகளுக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது!இன்று பிரதேச செயலாளர் மற்றும் சுமந்திரன் விரைவு

பெரிய நீலாவணையில் மதுபானசாலைக்கு எதிரான போராட்டம் வலுக்கிறது!இன்று பிரதேச செயலாளர் மற்றும் சுமந்திரன் விரைவு( வி.ரி. சகாதேவராஜா) இரண்டு தடவைகள் பொதுமக்கள் நடாத்திய எதிர்ப்பு போராட்டங்களையும் மீறி மீண்டும் பெரிய நீலாவணையில் மதுபான சாலை கடந்த (11) செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டதையடுத்து…

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் இன்று இடம் பெற்றது!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தால் “அழகான கடற்கரை” செயற்றிட்டம் இன்று முன்னெடுப்பு.! ஜனாதிபதி செயலகத்தின் “கிளீன் சிறிலங்கா” திட்டத்தின் ஓர் அங்கமாக “அழகான கடற்கரை” எனும் செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட. பெரியநீலாவணை,பாண்டிருப்பு,கல்முனை கிராமங்களின் கடற்கரை பிரதேசங்களை சிரமதானம்…