Category: கல்முனை

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இனஐக்கியத்தையும் மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்திய பிரமாண்டமான இப்தார் நிகழ்வு!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் இனஐக்கியத்தையும் மதநல்லிணக்கத்தையும் வலியுறுத்திய பிரமாண்டமான இப்தார் நிகழ்வு! ( வி.ரி.சகாதேவராஜா) பிராந்தியத்தில் இனஐக்கியத்தையும் மதநல்லிணக்கத்தையும் பிரதேச ஒற்றுமையையும் வலியுறுத்தி கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரமாண்டமான முறையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி…

Business News – கல்முனை மாநகரில் CEYLON GREEN LIFE PLANTATION தனியார் முதலீட்டு கம்பனியின் 34 வது கிளை!

வர்த்தக செய்தி – CEYLON GREEN LIFE PLANTATION தனியார் முதலீட்டு கம்பனியின் 34 வது கிளை கல்முனை மாநகரில் _பிரபா – CEYLON GREEN LIFE PLANTATION தனியார் முதலீட்டு கம்பனியின் பிராந்திய காரியாலயம் கல்முனையில் மாநகரில் 26.03.2025 ஆம்திகதி…

பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை கல்முனையில்  ஆரம்பம்

பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை கல்முனையில் ஆரம்பம் பாறுக் ஷிஹான் எதிர்வரும் நோன்புப் பெருநாள் மற்றும் சித்திரை புத்தாண்டுகளை முன்னிட்டு கிளின் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொதுப் போக்குவரத்து நடைமுறைகளை சீர்செய்யும் நடவடிக்கை…

கல்முனை சிவன் ஆலயம் அருகில் உள்ள சந்தாங்கேணி  மைதானத்தை பார்வையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம்

கல்முனை சிவன் ஆலயம் அருகில் உள்ள சந்தாங்கேணி மைதானத்தை பார்வையிட்ட விளையாட்டுத்துறை அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கல்முனை சந்தாங்கேணி மைதானத்தின் இவ்வாண்டின் 150 மில்லியன் நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து, அதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதனை மேற்பார்வை செய்வதற்கு இளைஞர் விவகார…

கல்முனை பிராந்திய மின்சார சபையின் கவனத்திற்கு!

கல்முனை பிராந்திய மின்சார சபையின் கவனத்திற்கு! -பிரபா- பெரியநீலாவணை – 01B, சுனாமி தொடர் மாடி பிரதேசத்தில் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள பகுதிகளில் மின்சார கம்பிகளின் ஊடே மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. மழை பெய்யும் நேரங்களிலும், பலமான காற்று வீசும் நேரங்களிலும்…

உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து விழிப்புணர்வு நடைபவணி

இன்று உலக காச நோய் தினத்தினை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இணைந்து விழிப்புணர்வு நடைபவணி ஒன்றினை மேற்கொண்டனர். இந்நிகழ்வானது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி குணசிங்கம்…

டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்ற இப்தார் 

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தலைவர் மருத்துவர் றிஷான் ஜெமீல் ஏற்பாட்டில், வருடாந்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு சாய்ந்தமருது கிளைவைத்தியசாலையில் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது . இந் நிகழ்வு வைத்தியசாலையின் மருத்துவ…

பாண்டிருப்பு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் (P.M.V விழுதுகள்) அங்குரார்ப்பணம்!

பாண்டிருப்பு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் (PMV விழுதுகள்) அங்குரார்ப்பணம்! பாண்டிருப்பில் நீண்ட வரலாற்றைக்கொண்ட பாடசாலையான கமு/ பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் கடந்த வாரம் நடைபெற்றது. இதன் போது பாடசாலையின் கல்வி மற்றும் பௌதீக வளர்சசிக்கு…

கல்முனை RDHS பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு

பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு (17) பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது. பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி…

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு , பெண்பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்பவர்கள் தொடர்பில் உடன் அறிவியுங்கள் – கல்முனை பொலிஸ் நிலையம்

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு செய்பவர்கள், பெண்பிள்ளைகளுக்கு தொந்தரவு செய்தவாறு வீதியில் பயணிப்பவர்கள், அதிக ஒளி, ஒலி எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. நேற்று (13) கல்முனை தலைமையக…