Category: இலங்கை

2021 (2022) GCE O/L பரீட்சையில் ஒரே தடவையில் சித்தியடைந்த மாணவர்களுக்காக ஜனாதிபதியின் திட்டம்

2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் முதல் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம்…

வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பணத்துக்கு வரி என வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானவை!

வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படுகின்ற பணத்துக்கு வரி அறவிடப்படுவதாகவும், கட்டாயமாக அது இலங்கை ரூபாவுக்கு மாற்றப்படுவதாகவும் வெளியான தகவல்களை இலங்கை மத்திய வங்கி முற்றாக மறுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களுக்கு அனுப்பப்படுகின்ற பணத்துக்கு மேலதிக வரி எதுவும் அறவிடப்படுவதில்லை.…

காரைதீவில் களை கட்டிய விழிப்பூட்டல் கண்காட்சி

காரைதீவில் களை கட்டிய விழிப்பூட்டல் கண்காட்சி நூருள் ஹுதா உமர் எமது பாரம்பரியமும் ஆரோக்கியமும் என்ற மகுடத்திலான விழிப்பூட்டல் கண்காட்சி காரைதீவு சண்முகா மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இடம்பெற்றது. காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு ஆயுர்வேத மத்திய மருந்தகம்…

தமிழர்களின் எதிர்கால இலட்சியம்தான் என்ன? -சமூகம் சுருங்கி செல்வதை யாரும் சிந்திப்பதாக இல்லை…!

தமிழர்களின் எதிர்கால இலட்சியம்தான் என்ன? சமூகம் சுருங்கி செல்வதை யாரும் சிந்திப்பதாக இல்லை…! “இனி நாங்கள் எப்பவுமே இலங்கை பக்கம் செல்லமாட்டோம். நாங்கள் இலங்கைக்கு போகவே மாட்டோம். அப்பிடிப் போறதெண்டால் நாங்கள் இங்கேயே தற்கொலை பண்ணிச் சாவோம். நீங்கள்தான் எங்களுக்கு ஏதாவது…

இலங்கைக்கு போதை பொருள் கடத்த முயன்ற தமிழக உள்ளூர் அரசியல்வாதிகள் (ஜெய்னுதீன், நவாஸ் ) ஆகிய இருவர் கைது!

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்து சுமார் 1620 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் தமிழக அரசியல்வாதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (26), ராமேஸ்வரம் அருகே மண்டபம் – வேதாளை வீதியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.…

பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படாதாம்!

இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்கு விதிகளை மீறி கொண்டுவரப்பட்ட பால்மா அடங்கிய 6 கொள்கலன்கள் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதம் சபையில் நடந்து கொண்டிருக்கிறது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.…

மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் பரிசளிப்பு விழா – 2019,2020 மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையான மட்டக்களப்பு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி.தவத்திருமகள் உதயகுமார்…

தமிழ் கட்சிகளுக்கிடையில் எட்டப்பட்ட இணக்கப்பாடு

சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை தமிழ் மக்களுக்குவழங்கும் வகையிலான புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் தமிழ் தேசியக் கட்சிகளுக்கு இடையில் எட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்ற போதே இவ்வாறு தீர்மானம்…

குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்பதை காட்டுவதற்கு வியட்நாமில் உயிரிழந்த கணவரின் சடலத்தை மீட்டுத்தருமாறு அரசாங்கம் மற்றும் புலம்பெயர் சமூகத்திடம் மனைவியார் கோரிக்கை!!!

குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்பதை காட்டுவதற்கு வியட்;நாம் உயிரிழந்த கணவரின் சடலத்தை மீட்டுத்தருமாறு அரசாங்கம் மற்றும் புலம்பெயர் சமூகத்திடம் மனைவியார் கோரிக்கை!!! (கனகராசா சரவணன் 😉 வியட்நாம் தடுப்பு முகாமில் தடுதது வைக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்ட எனது கணவரின் உடலை…

ஹாஜியார் ஒருவரும் கல்முனை,சேனைக்குடியிருப்பு,களுவாஞ்சிகுடி,அட்டப்பள்ளம் பிரதேசங்களைச் சேர்ந்த ஐவரும் கைது.

ஹாஜியார் ஒருவரும் கல்முனை,சேனைக்குடியிருப்பு,களுவாஞ்சிகுடி,அட்டப்பள்ளம் பிரதேசங்களைச் சேர்ந்த ஐவரும் கைது. இன்று அம்பாரை மாவட்டத்தின் அட்டப்பள்ளம் பிரதான வீதியிலுள்ள கைவிடப்பட்ட அரிசி ஆலை ஒன்றில் வைத்து அரச இலட்சனைகளுடன் யூரியா எனும் பெயரில் கழிவு உப்புடன் கலக்கப்பட்டு பொதி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கத்…