ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தொடரும் கைதுகள் – ஜனாதிபதியின் உத்தரவாதம் – அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை – பரபரப்பாகவுள்ள கொழும்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைதுகள் தொடர்கிறது – இந் நிலையில் அமெரிக்க உளவு அமைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாசகார பயங்கரவாத தாக்குதல்…