Category: இலங்கை

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக தொடரும் கைதுகள் – ஜனாதிபதியின் உத்தரவாதம் – அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை – பரபரப்பாகவுள்ள கொழும்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைதுகள் தொடர்கிறது – இந் நிலையில் அமெரிக்க உளவு அமைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் இந்த நாசகார பயங்கரவாத தாக்குதல்…

சம்மாந்துறையில் நேற்று இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல்

சம்மாந்துறையில் இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் மோதல் ( வி.ரி. சகாதேவராஜா ,பாறுக் ஷிஹான்) அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

யானை தாக்கி சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் பலி

வெல்லாவெளி 37ஆம் கிராமத்தில் புத்தாண்டு தினத்தில் யானையின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் புத்தாண்டு தினத்தில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச்சம்பவம் நேற்று (14) பதிவாகியுள்ளது.…

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு-அம்பாறை மாவட்டம்

வெள்ளரிப்பழ விற்பனை அதிகரிப்பு-அம்பாறை மாவட்டம் பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக கரையோர பகுதிகளில் பிரதான வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழம் உட்பட பழவகைகள் அமோகமாக விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக சம்மாந்துறை -அம்பாறை பிரதான வீதி, கல்முனை-…

மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று தேர்தலை மே 6 இல்நடத்தி முடிக்க முடிவு!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள்நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைப்பொறுத்தவரை உயர்நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் அடிப்படையில் முரண்பாடான தீர்ப்புகளை வழங்கி இருக்கையில், நிராகரிக்கப்பட்டவேட்பு மனுக்களை ஏற்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியதீர்ப்பை அப்படியே ஏற்று – அந்த உத்தரவுப்படி…

“ஈழத்து பழநி” வேலோடுமலையில் சிறப்பாக நடைபெற்ற தீர்த்தோற்சவம்; நள்ளிரவில் சத்ருசம்ஹார ஹோமம்!

“ஈழத்து பழநி” வேலோடுமலையில் சிறப்பாக நடைபெற்ற தீர்த்தோற்சவம்; நள்ளிரவில் சத்ருசம்ஹார ஹோமம்! ( வி.ரி.சகாதேவராஜா) “ஈழத்து பழநி”என அழைக்கப்படும் கிழக்கின் சித்தாண்டி இலுக்குப்பொத்தானை வேலோடுமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதி நாளான நேற்றுமுன்தினம் (11) வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக…

நேற்று தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு தேர்தல் அலுவலகம் நேற்று (12) திறப்பு

நேற்று தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு தேர்தல் அலுவலகம் நேற்று (12) திறப்பு ( வி.ரி.சகாதேவராஜா) தேசிய மக்கள் சக்தி கட்சியின் காரைதீவு 6,7.10 பிரிவுகளின் 4ம் வட்டாரத்திற்கான தேர்தல் அலுவலகம் நேற்று (12) சனிக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது. அந்…

அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும்- இந்துக் குருமார் அமைப்பின் வாழ்த்துச் செய்தி

அனைவர் வாழ்விலும் இன்பமுண்டாகட்டும். சமயநெறியானது – ஒவ்வொரு சமயத்தினரையும் வழிப்படுத்துவதாக, நெறிப்படுத்துவதாக அமைந்துள்ளது.தமிழ் வருடங்கள் 60ல் 39வது வருடமாக விசுவாவசு எனும் நல்நாமத்துடன் பிறக்கின்றது. வருட ஆரம்பநாளில் அனைவரும் அமைதியான முறையில் இறை பிரார்த்தனையுடன், பெரியோர் முன்னோர் வணக்கத்துடன் தினசரி விடயங்களை…

மருத்துநீர் என்றால் என்ன?

( வி.ரி.சகாதேவராஜா) தமிழர்கள் சித்திரை வருடப்பிறப்பு அன்று மருத்துநீர் வைத்து நீராடுவது காலம்காலமாக கடைப்பிடிக்கும் முறையாகும். மருத்து நீர் என்பது தாழம்பூ, தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி, விஷ்ணுக்கிரந்தி, சீதேவியார், செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம்,…

கிழக்கு மாகாண பணிப்பாளராக எந்திரி இராஜமோகன் நியமனம்

கிழக்கு மாகாண பணிப்பாளராக எந்திரி இராஜமோகன் நியமனம் ( வி.ரி. சகாதேவராஜா) கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கிழக்கு மாகாண பதில் பணிப்பாளராக எந்திரி பரமலிங்கம் இராஜமோகன் நியமிக்கப்பட்டுள்ளார் . இதுவரை கிழக்கு மாகாண பணிப்பாளராக இருந்த எந்திரி வ.கருணநாதன்…