Category: இலங்கை

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிலிருந்து மாயமான 26 இலட்சம் ரூபா!

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் வழக்குப் பொருளான 26 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உப சேவைஅதிகாரிகளின் பிடியில் இருந்த இந்தப் பணம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காணாமல் போனது தெரிய வந்துள்ளது. எனவே,…

சீதுவை தேரர் கொலை தொடர்பாக 18 வயதுடைய தேரர் ஒருவர் கைது

சீதுவை பகுதியில் விஹாரை ஒன்றில் தேரர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 18 வயதுடைய தேரர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அதிகரித்துள்ள தற்கொலை விகிதம்! வெளியாகியுள்ள முக்கிய காரணம்!

இலங்கையில் தற்கொலை இறப்பு விகிதம் அதிகரித்துள்ள நிலையில், மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பொதுவான காரணிகளில் புறக்கணிப்பும் அடங்கும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி அலகா சிங், மனநலம்…

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக்காலத்தை நீடிக்க தீர்மானம்

ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள், தத்தமது மாவட்ட செயலகத்திற்கோ அல்லது வேரஹெர அலுவலகத்திற்கோ செல்ல வேண்டியது கட்டாயமானது என மோட்டார் வாகன…

கிழக்கு மக்களிற்கு வரப்பிரசாதமாக மாறிவரும் கிழக்கு பல்கலைக்கழகம் – மட்டக்களப்பில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் திறந்துவைப்பு!

மட்டக்களப்பு மக்களுக்கான ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமொன்று கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிள்ளையாரடியில் அமைந்துள்ள சௌக்ய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 106 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள குறித்த ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா நேற்று (12)…

கிழக்கு மாகாணத்தில் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயம் சாதனை!

கிழக்குமாகாண மட்ட பாடசாலை 2022, விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணமட்ட உதைபந்தாட்ட போட்டியில் முதலாம் இடத்தினைப் பெற்று மட்/மமே/அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது. பெண்களுக்கான உதைபந்தாட்டப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மேற்கு வலய பாடசாலையாக உள்ள அம்பிளாந்துறை கலைமகள்…

கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதல் தடவையாக விவசாய டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பம்!

இலங்கையின் விவசாய உற்பத்தியில் பெரும்பங்காற்றும் கிழக்கு மாகாணம் அதனுடன் இணைந்து தொழில்வாண்மையுள்ள இளம் வயதினரையும் உருவாக்குவதில் முன்னிற்கிறது. இதன் ஓர் மைல் கல்லாக 41 வருடங்களாக உயர்கல்வியை வழங்கும் கிழக்கு பல்கலைக்கழகம் முதல் தடவையாக விவசாய டிப்ளோமா கற்கை நெறியை ஆரம்பித்துள்ளது.…

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிரான ஊர்தி வழிப் போராட்டம்

யாழில் இன்று ஆரம்பம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கையெழுத்து வேட்டை இலங்கை மக்களை வதைக்கும் கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் ஊர்தி வழிப் போராட்டமாகச் சென்று கையெழுத்துத் திரட்டும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.…

பெக் (PAC) குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் சிறப்பாக இடம் பெற்ற விழிப்புணர்வு!

பெக் (PAC) குழுமத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் சிறப்பாக இடம் பெற்ற விழிப்புணர்வு! உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் 10/09/2022 (சனிக்கிழமை) பெக் (PAC) குழுமத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. அபராஜிதன், நிர்வாக ஒருங்கிணைப்பாளர்…

மட்டக்களப்பில் கோழிப் புரியாணி பாசலில் கரப்பான் பூச்சி கடை உரிமையாளரை நீதவான் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரம்

(கனகராசா சரவணன்) கரப்பான் பூச்சியுடன் கோழிப்புரியாணி பார்சலை வழங்கிய மட்டக்களப்பு நகர் பிரதேசத்திலுள்ள பிரபல உணவம் ஒன்றின் உரிமையாளாரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் எச்சரித்து 10 ஆயிரம் ரூபா அபதாரமாக செலுத்துமாறு நேற்று வியாழக்கிழமை (08) உத்தரவிட்டார்.…