Category: இலங்கை

நாட்டை சாம்பல் மேடாக்கிய மொட்டுவின் வீராம்பு

Editorialபரிமாணம் மொட்டுக் கட்சியின் வீராம்பு நாட்டை சாம்பல் மேடாக மாற்றியவர்கள் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் முயற்சிகளில் இப்பொழுது இறங்கி இருக்கின்றார்கள்.மக்களால் விரட்டியடிக்கப்பட்டு ஓடி ஒழித்தவர்கள், மீண்டும் அரசியலில் வரிந்து கட்டிக்கொண்டு நாட்டின் பல பிரதேசங்களிலும் கால் பதிக்கின்றார்கள். மகிந்த ராஜபக்ச தலைமையிலான…

அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 77 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு

வி.சுகிர்தகுமார் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து இவ்வருடம் பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட 77 மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்;தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சாயிசமித்தி நிலையத்தின் மண்டபத்தில் நேற்று இரவு இடம்பெற்றது. ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்;தின் தலைவர்…

பொத்துவில் கனகர் கிராம மக்கள் சொந்த நிலங்களில் குடியேற விடாது இழுத்தடிப்பு

பொத்துவில் கனகர் கிராம மக்கள் சொந்த நிலங்களில் குடியேற விடாது இழுத்தடிப்பு *த.தே.கூ. அம்பாறை மாவட்ட முன்னாள் எம்பி சந்திரகாந்தன் கடும் கண்டனம் (கனகராசா சரவணன்) அம்பாறை மாவட்டம் பொதுவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பி. 25 கனகர் கிராம மக்கள்…

மட்டக்களப்பில் பால் பொருள் உற்பத்திகளின் தொழிற்சாலை திறந்துவைப்பு!!

மட்டக்களப்பில் பால் பொருள் உற்பத்திகளின் தொழிற்சாலை திறந்துவைப்பு!! இலங்கையின் பால் பொருள் உற்பத்தியில் முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பில் பால் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைதிறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பால் உற்பத்தியில் முக்கிய மாவட்டங்களில்ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பில்பால் மூலமான உற்பத்தி…

வனிதாபிமானா” கிழக்கு மாகாணத்துக்கான விருதைப் பெற்றார் ஜெனிதா பிரதீபன்

“வனிதாபிமானா” கிழக்கு மாகாணத்துக்கான விருதைப் பெற்றார் ஜெனிதா பிரதீபன் சிரச tv மற்றும் NDB வங்கி இணைந்து வருடாந்தம் வழங்கி வரும் “சிறிலங்கா வனிதாபிமானா” விருதினை கிழக்கு மாகாணம் சார்பாக திருமதி ஜெனிதா பிரதீபன் பெற்றுள்ளார். சமூக சேவைக்காக இந்த விருதை…

சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு
நாம் இனி கட்டுப்பட மாட்டோம்”
**தமிழரசு கட்சியின் கொழும்புகிளை ஆவேச அறிவிப்பு

“சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்குநாம் இனி கட்டுப்பட மாட்டோம்”**தமிழரசு கட்சியின் கொழும்புகிளை ஆவேச அறிவிப்பு சுமந்திரனின் தனிப்பட்ட முடிவுகளை இனி ஆதரிக்க மாட்டோம் என்ற சிறீதரனின் கருத்தை நான் ஆதரிக்கிறேன் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்புகிளை தலைவர் சட்டத்தரணி தவராஜா தெரிவித்தார்.…

தேசிய கண் வைத்தியசாலை விஷேட வைத்திய நிபுணர்களினால் சாய்ந்தமருது வைத்தியசாலையில் கண் வைத்திய முகாம்.

தேசிய கண் வைத்தியசாலை விஷேட வைத்திய நிபுணர்களினால் சாய்ந்தமருது வைத்தியசாலையில் கண் வைத்திய முகாம். நூருள் ஹுதா உமர் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் இருந்து வருகைதந்த, கண் தொடர்பான விஷேட வைத்திய நிபுணர்களினால் நடாத்தப்பட்ட கண் வைத்திய முகாம் இன்று…

முக்கிய தருணத்தில் இந்தியாவும், சீனாவும் இலங்கையிடம் முன் வைத்துள்ள கோரிக்கை

முக்கிய தருணத்தில் இந்தியாவும், சீனாவும் இலங்கையிடம் முன் வைத்துள்ள கோரிக்கை சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக்கொள்வதில் இலங்கைக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவும் இந்தியாவும் தமது நாடுகளில் இருந்து இலங்கை பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்பதற்கு முன்னர் இரண்டு சுதந்திர…

மட்டு நகரில் பெண்ணிடம் பாலியல் சேட்டை விட முயற்சித்த காத்தான்குடி கடை முதலாளி கைது

மட்டு நகரில் மருந்துவாங்க தனியாக சென்ற பெண்ணிடம் பாலியல் சேட்டை விட முயற்சித்த காத்தான்குடி முதலாளி கைது (கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு நகரில் உள்ள ஆயுள்வேத மருந்துகடை ஒன்றில் மருந்து வாங்க தனியாக சென்ற பெண் ஒருவரிடம் நானும் ஆயுள்வேத…

பாடசாலை மாணவர்கள் சிலருக்கு HIV தொற்று!

நாட்டில் HIV தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் முதலாவது அரையாண்டுக்குள் 148 HIV தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தேசிய பாலியல் மற்றும் எய்ட்ஸ் தடுப்புப்பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ராசாஞ்சலி ஹெட்டியாரச்சி குறிப்பிட்டார். எனினும், இந்த வருடம்…