நாட்டை சாம்பல் மேடாக்கிய மொட்டுவின் வீராம்பு
Editorialபரிமாணம் மொட்டுக் கட்சியின் வீராம்பு நாட்டை சாம்பல் மேடாக மாற்றியவர்கள் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் முயற்சிகளில் இப்பொழுது இறங்கி இருக்கின்றார்கள்.மக்களால் விரட்டியடிக்கப்பட்டு ஓடி ஒழித்தவர்கள், மீண்டும் அரசியலில் வரிந்து கட்டிக்கொண்டு நாட்டின் பல பிரதேசங்களிலும் கால் பதிக்கின்றார்கள். மகிந்த ராஜபக்ச தலைமையிலான…