Category: இலங்கை

மைதான புனரமைப்பிற்கு 25 லட்ச ரூபாய் வழங்கிய சமூக செயற்பாட்டாளர்  சசிகுமார் – கடந்த சிலமாத காலத்துள் பல கோடி ரூபாய்களை மக்களுக்காக செலவு

மைதான புனரமைப்பிற்கு 25 லட்ச ரூபாய் வழங்கிய சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் ( வி.ரி.சகாதேவராஜா) திருக்கோவில் குட்நிக் மைதானம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான தொழிலதிபர் பொறியியலாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் 25…

மண்டானையில் சுயதொழில் உற்பத்தி பயிற்சி நெறி பூர்த்தி!

மண்டானையில் சுயதொழில் உற்பத்தி பயிற்சி நெறி பூர்த்தி! தரமான விளக்குமாறு விற்பனை!! ( வி.ரி.சகாதேவராஜா) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் ASK திருவதிகை கலைக் கூடத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட சுயதொழில் பயிற்சி நெறியின் பூர்த்தி இறுதி நாள் சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணப் பொதிகள்…

வடக்கு கிழக்கில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை மழை!

வடக்கு கிழக்கில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை மழை! யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை மூத்த விரிவுரையாளர் பிரதீபராஜா கூறுகிறார். (வி.ரி.சகாதேவராஜா) வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின்…

துறைநீலாவணை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பைகள் – யார் கவனிப்பது? மக்கள் திண்டாட்டம்!!

துறைநீலாவணை குளக்கரையில் தினமும் குவிக்கப்படும் குப்பைகள்!! குடியிருப்பாளர்கள் அசௌகரியம்! யார் கவனிப்பது? மக்கள் திண்டாட்டம்!! ( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட துறைநீலாவணை குளப்பகுதியில் தினமும் ஆடு மாடு மற்றும் கோழிக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக பெரியநீலாவணைச் சந்தியில் இருந்து துறைநீலாவணை…

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் கணக்காளராக திருப்பிரகாசம் பதவியேற்பு!

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் கணக்காளராக திருப்பிரகாசம் பதவியேற்பு! ( வி.ரி.சகாதேவராஜா) சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் கணக்காளர் சீனித்தம்பி திருப்பிரகாசம் தமது கடமைக்கு மேலதிகமாக, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ளார். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட…

அம்பாறை மாவட்ட பாடும் திறமை உள்ள சிறுவர்களுக்கான களம் -இன்றே விண்ணப்பியுங்கள்

கல்முனை சாஹரம் இசைக் குழு நடத்தும் சிறுவர்களுக்கான குரல் தேர்வும், இன்னிசை நிகழ்ச்சியும்.“இளம் சிட்டுக்களின் ராகம்” இசையில் ஓர் புதுமை. சேகர் நெல்சன் உடன், கல்முனை சாஹரம் இசைக்குழு 15 வயதுக்குட்பட்ட பாடல்களை திறமையாக பாடக்கூடிய சின்னம் சிறுவர்களை கொண்டு நடத்தவிருக்கின்ற…

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக தமிழரசுக்கட்சி அம்பாறையில் கூடி ஆய்வு – தனித்தே போட்டியிடும் எனவும் அறிவிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி தனித்தே போட்டியிடும்-எம். ஏ. சுமந்திரன் பாறுக் ஷிஹான் உள்ளூராட்சி சபை தேர்தல் எதிர்கொள்வது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்களின் கலந்துரையாடல் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்புப் பகுதியில் சனிக்கிழமை(8) இரவு பொத்துவில் தொகுதி தலைவரும் நாடாளுமன்ற…

65 வருட கால சரித்திரத்தில் சிறப்பாக நடைபெற்ற  காரைதீவு கண்ணகியின் முதல் இல்ல விளையாட்டுப் போட்டி!

(வி.ரி.சகாதேவராஜா) காரைதீவு கண்ணகி இந்து வித்தியாலய 65 வருட கால சரித்திரத்தில், முதலாவது இல்ல விளையாட்டுப் போட்டி (8) சனிக்கிழமை வித்தியாலய அதிபர் சீ.திருக்குமார் தலைமையில் விபுலானந்தா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. பிரதம அதிதியாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே மீதான அண்மைய குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை துணை அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய வட்டகல,சமீபத்திய அல் ஜசீரா நேர்காணலில்…

குருக்கள்மடத்தில் தியான மணி மண்டபத்துடன் கூடிய மஹா சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் பணி! – நீங்களும் பங்களிப்பு செய்யலாம்

கல்முனைப் பிராந்திய சிவசங்கரி திருமுறை ஓதுவோர் சங்கமும், குருக்கள்மடம் ஆலயங்களின் ஒன்றியமும் இணைந்த ஏற்பாட்டில், குருக்கள்மடம் பிரதான வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயனார் ஆலய வளாகத்தில் தியான மணி மண்டபத்துடன் கூடிய மஹா சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வதற்கான திருப்பணி வேலைகள் இடம்…