Category: இலங்கை

முதியோர்களுக்கான கொடுப்பனவு பெறுவதில் இழுபறி நிலை!

முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை அருகில் உள்ள தபால் நிலையங்களில் பெற்று வரப்பட்டது. தற்பொழுது சமுர்த்தி வங்கியின் ஊடாக பெற்றுக்கொள்ள வேண்டுமென தபால் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் தமது முதியோர் கொடுப்பணவினை…

கமு/சது/ புதுநகர் பாடசாலையில் இடம் பெற்ற முப்பெரும் விழா!

கமு/சது/ புதுநகர் பாடசாலையில் கடந்த 21.09.2022 ம் திகதி பாடசாலையின் அதிபர் திரு. எஸ். சிவயோகராஜா தலைமையில் மாபெரும் முப்பெரும் விழா இடம்பெற்றது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பண்ணிப்பாளர் திரு. எஸ். எம் .எம். அமீர் அவர்கள்…

மருதமுனை மேட்டுவட்டையில் மையவாடி அமைக்ககல்முனை மாநகர சபையில் தீர்மானம்

(அஸ்லம் எஸ்.மௌலானா) மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி ஒன்றை அமைப்பதற்கான தீர்மானம் கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர…

இலக்கியவியலாளர் “இராகி” இரா.கிருஷ்ணபிள்ளை காலமானார்

இலக்கியவியலாளர் “இராகி” இரா.கிருஷ்ணபிள்ளை காலமானார். இலக்கிய உலகில் “இராகி” என அறியப்பட்ட ஓய்வு நிலை அதிபர் இரா.கிருஷ்ணபிள்ளை காரைதீவில் 84 வயதில் இன்று காலமானார். நாளை 21 ஆம் திகதி இறுதிக் கிரியை காரைதீவில் இடம் பெறும். பாண்டிருப்பை பிறப்பிடமாகக் கொண்ட…

வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கான வாண்மை வருத்தி ஒருநாள் செயலமர்வு!

பைஷல் இஸ்மாயில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கான வாண்மை வருத்தி ஒருநாள் செயலமர்வு (17) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. மாகாணப் பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வுக்கு…

சிறுவர்களின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம்!

நூருல் ஹுதா உமர் காரைதீவு பிரதேச செயலகத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைய உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது சிறுவர் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சிறுவர்களின் எதிர்கால…

வட, கிழக்கு மாகாணங்களை கூறுபோடும் நடவடிக்கையை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்காது!

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் கீழ், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் வரலாற்று ரீதியான வாழ்விடப் பகுதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இங்குள்ள மாவட்டங்களைக் கூறுபோடும் நடவடிக்கையை இந்தியா ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை…

எம் நீண்டகால அரசியல் உரிமைப்பிரச்சினை இன்றுகைதிகள் விடுதலை, பயங்கரவாத தடுப்பு சட்டம், என்ற குறுகிய வடிவத்திற்க்குள் திசை திருப்பியது யார் …..?

இலங்கை அரசியல் அமைப்பில் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அவை 43 வருடத்தை கடந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை போல் புகழ்பெற்ற சட்டமூலமாக செயல்படவில்லை என்பதே நிதர்சனம். பயங்கரவாத சட்டமூலம் தமிழ் மக்கள் மீதும் அவர்களது உரிமை போராட்டத்தை ஒழிக்கும் நோக்கில் தமிழர்…

மகசீன் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பில் போராட்டம்

(கனகராசா சரவணன்) பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பயங்கரவாத சட்டத்தை ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை 8 மணிக்கு அடையாள உண்ணாவிரத போரட்டத்தில்…

இன்று கல்முனையை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகனப் பேரணி!

இன்று கல்முனையை வந்தடைந்தது தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய வாகனப் பேரணி! கபிலன் தியாக தீபம் திலீபனின் நினைவு வாரத்தை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய அவருடைய திருவுருவப்படம் தாங்கிய வாகன பேரணி இன்று கல்முனை பிரதேசத்தை வந்தடைந்தது.…