Category: இலங்கை

பூநகரி, தெஹியத்தகண்டிய, மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே 6 இல் நடக்கும் -கல்முனை தேர்தல் ?

பூநகரி தெஹியத்தகண்டிய, மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் மே 6 இல் நடக்கும்! ( வி.ரி.சகாதேவராஜா) தாமதமாக வேட்பு மனுத் தாக்கல் நடைபெற்ற பூநகரி, தெஹியத்தகண்டிய மற்றும் மன்னார் பிரதேச சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் தேதியன்று…

திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வினை நிறுத்தக்கோரி தொடர் போராட்டம் – ஜனாதிபதிக்கும் மடல்

வி.சுகிர்தகுமார் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கோரைக்களப்பு தோட்டத்தில் இடம்பெற்றுவரும் இல்மனைட் அகழ்வினை நிறுத்தக்கோரி; ஜனாதிபதிக்கு ஓர் மடல் எனும் அடிப்படையில் திருக்கோவில் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு இடம்பெற்றது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள கோரைக்களப்பு தோட்டத்தில் இடம்பெற்றுவரும்…

இன்று சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133ஆவது ஜனன தினம்!

இன்று சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133ஆவது ஜனன தினம்! உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 133வது ஆண்டு ஜனன தினம் இன்று (27.03.2025- வியாழக்கிழமை) ஆகும். அடிகளார் 1892.03.27ஆம் திகதி இவ் அவனியில் அவதரித்து…

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கின் வழக்குரைஞரில் ஒருவரான இளம் சட்டத்தரணி Anne sumangala kulanayagam காலமானார்

கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கின் வழக்குரைஞரில் ஒருவரானAnne sumangala kulanayagam 26.03.2025 அன்று காலமானார். அன்னார் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் செவிலியர் குலநாயகம் அவர்களின் மகள் என்பதுடன் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் அவர்களின்…

தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் தமிழரசுக்கட்சிக்கு பாடம் புகட்டவே சுயேட்சையாக போட்டியிடுகிறேன். பொத்துவில் முன்னாள் உப தவிசாளர் பார்த்தீபன் கூறுகிறார்.

தமிழ்த் தேசியத்தை சிதைக்கும் தமிழரசுக்கட்சிக்கு பாடம் புகட்டவே சுயேட்சையாக போட்டியிடுகிறேன். பொத்துவில் முன்னாள் உப தவிசாளர் பார்த்தீபன் கூறுகிறார். சமகாலத்தில் தமிழ் தேசியம் பற்றி பேசுபவர்களே தமிழ் தேசியத்தை சிதைப்பவர்களாக இருக்கிறார்கள். தமிழரசுக்கட்சியின் பெயரால் தமிழ்தேசியம்தை அழிக்கிறார்கள் இது கவலைக்குரியது என…

திருக்கோவில் பிரதேச சபையில் சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் தலைமையிலான சுயேட்சை குழு போட்டி 

திருக்கோவில் பிரதேச சபையில் சமூக செயற்பாட்டாளர் சசிகுமார் தலைமையிலான சுயேட்சை குழு போட்டி ( வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபைக்கு பிரபல சமூக செயற்பாட்டாளரும் கல்முனை ரோட்டரி கழகத்தின் முன்னாள் தலைவருமான தொழிலதிபர்…

ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக மட்டக்களப்பை சேர்ந்த இளம் நிருவாக சேவை உத்தியோகத்தர்!

இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தர் ந.சஞ்ஜீபன் அவர்கள் ஜனாதிபதியின் உதவிச் செயலாளராக (அபிவிருத்தி நிருவாகம்) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உதவி செயலாளராக அபிவிருத்தி நிருவாகத்திற்கு பொறுப்பாக பொது சேவை ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எமது பிரதேசத்திலிருந்து இவ்வாறான ஒரு பொறுப்புமிக்க…

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது

இலஞ்ச ஊழல் புலனாய்வு விசாரணைக்குழுவினரால் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இவர் புதுக்கடை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிவிக்கப்படுகிறது

செங்கலடி பகுதியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து விற்பனை செய்த உணவக உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறை; 60 ஆயிரம் ரூபா அபராதம்

மட்டக்களப்பு – செங்கலடி பொது சுகாதாரப் பிரிவிலுள்ள உணவகம் ஒன்றில் மலசல கூடத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ஒரு மாதகால சிறைத்தண்டனையும் 60 ஆயிரம் ரூபாவை அபதாரமாக செலுத்துமாறு ஏறாவூர் சுற்றுலா…

இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள்! 

( வி.ரி.சகாதேவராஜா) எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் , காரைதீவு பிரதேச சபைக்கான வேட்பாளர்கள் 14 பேர் அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர் . வேட்புமனுவில் பிரதான வேட்பாளர்களாக, முன்னாள் தவிசாளர்களான…