Category: Uncategorized

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் தேசிய மட்டத்தில் களுதாவளை மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) சாதனை..

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் தேசிய மட்டத்தில் களுதாவளை மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) சாதனை.. கு.பகிர்ஜன் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் முதலிடத்தை பெற்று தங்க பதக்கத்தினை பெற்று கிழக்கு மாகாணத்துக்கு…

பெரிய நீலாவணையில் ஆறு ஆசான்கள் அதிபர்களாக தரம் உயர்வு!

-எஸ். அதுர்சன்- பெரிய நீலாவணையில் ஆறுபேர் அதிபர்களாக தரம் உயர்வு! கிழக்கு மாகாணத்தில் SLPS அதிர்பர் தேர்வில் அதிபர்களாக தரமுயர்த்தப்பட்ட 486 பேரில் பெரியநீலாவணை கிராமத்தில் இருந்து ஆறு ஆசிரியர்கள் அதிபர்களாக தேர்வாகியுள்ளனர். இலங்கை அதிபர் தர தேர்வுப் பரீட்சை பெறுபேறுகள்…

20 இல் பூரண ஹர்த்தால் தொடர்பாக -கிழக்கில் பொது அமைப்புக்களை சந்திக்கவுள்ள தமிழ் கட்சிகள்!

20 இல் பூரண ஹர்த்தால் தொடர்பாக -கிழக்கில் பொது அமைப்புக்களை சந்திக்கவுள்ள தமிழ் கட்சிகள்! 20 ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ஹர்த்தால் தொடர்பில் விரைவில் கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளப்பட்வுள்ளன. 20…

தமிழ் தேசியத்தில் தடம் மாறாதவர் முன்னாள் எம். பி பொன் செல்வராஜா- கி ஜெயசிறில்

நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழச்சி கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான பொன். செல்வராஜா சுகையீனம் காரணமாக என்று காலமானார். அன்னாரின் இழப்பு தொடர்பாக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ண பிள்ளை ஜெயசிறில் விடுத்துள்ள இரங்கல் செய்தி தனக்காக வாழாது…

அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகும் – வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவிப்பு!!

ஊடகப்பிரிவு – மட்டக்களப்பு அப்பாவி மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகும் – வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவிப்பு!! அப்பாவி பொது மக்களை காப்பாற்ற வேண்டியது எமது தலையாய கடமையாகுமென வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.…

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வழக்கு விவகாரம் இன்று இடம் பெற்றது!

நிதான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் வழக்கு விவகாரம் இன்று. சூடான வாதத்தில் சுமந்திரன் எம். பி கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் இன்று மிகவும் சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதோடு அதில் பல்வேறு விடயங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டது…. 1989ஆண்டு…

பெரிய நீலாவணை இந்து மயானத்துக்கான சுற்று மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது!

(வி.ஸீனோர்ஜன்) பெரிய நீலாவணை இந்து மயானத்துக்கான சுற்று மதில் அமைக்கும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பெரிய நீலாவணை இந்து மயான அபிவிருத்தி ஒன்றியத்தின் ஊடாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரியநீலாவணையைச் சேர்ந்த எஸ்.யோகராசா மற்றும் கே. மகாலிங்கம், மற்றும் பெரிய நீலாவணை…

ரெலோ, புளொட் TNA இல் இருந்து விலகி செயற்படவுள்ளதாம்!

பாராளுமன்றத்தில் தனித்துச் செயற்படவும் அடுத்துவரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கும் ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது. ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டம் அந்தக் கூட்டணியில்…

கவிதை -தீயோரை தீய்த்துவிடு பாஞ்சாலி தாயே – பூவை சரவணன்

இலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் தப்போது இடம் பெற்று வருகிறது. பாஞ்சாலி தேவியைப் பற்றி கல்முனையைச் சேர்ந்த கவிஞர் பூவை சரவணன் எழுதிய கவி தீயோரை தீய்த்துவிடு!-பூவை சரவணன்-பிரபஞ்சம் முழுக்கபழிமிஞ்சி ஏங்குதம்மாபாஞ்சாலி நின்வரவால்தீய்ந்தொழிந்தார்…

கிருஷ்ண பக்தி கழகத்தால் பாண்டிருப்பில் இடம் பெற்ற கிருஷ் ஜென்மாஷ்டமி நிகழ்வு!

இலங்கை கிருஷ்ண பக்தி கழகத்தால் பாண்டிருப்பில் இடம் பெற்ற கிருஷ் ஜென்மாஷ்டமி நிகழ்வு! பாண்டிருப்பில் அமைந்துள்ள இலங்கை கிருஷ்ண பக்தி கழக ஆலயத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு பாண்டிருப்பு இந்து மகாவித்தியாலயத்தில் கடந்த 17 ஆம் திகதி சிறப்பாக…