Category: Uncategorized

ஓய்வுநிலை காணும் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி.இ.ஸ்ரீதர் பற்றியும், அவரின் 13 வருடகால ஆணையாளர் சேவை பற்றிய கண்ணோட்டமும்!

ஓய்வுநிலை காணும் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி. இ.ஸ்ரீதர் அம்மணி பற்றியும், அவரின் 13 வருடகால ஆணையாளர் சேவை பற்றிய கண்ணோட்டமும்! வடமண் யாழ். மாவட்ட மாணிப்பாய் சுதுமலை தெற்கில் ஆறுமுகம் – சுபத்திரை தம்பதியினருக்கு 1963 ஆம் ஆண்டு…

ஜனாபதிக்கும் தமிழ் எம். பிக்களுக்கும் இடையில் சந்திப்பு!

வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளது, இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் காணி, மீள் குடியமர்த்தல்,…

கல்முனை உவெஸ்லியில் சிறப்பாக இடம் பெற்ற ஒளி விழா!

கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையில் ஒளி விழா கல்லூரி அதிபர் எஸ். கலையரசன் தலைமையில் நடை பெற்றது. இந் நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக இடம் பெற்றதுடன், மாணவர்கள் கௌரவிப்பும் இடம் பெற்றன. பிரதம அதிதியாக Rev. சுஜிதர்…

பேராசிரியர் செ. யோகராசா காலமானார்

ஒய்வுநிலை பேராசிரியரும் இலக்கிய ஆளுமையுமான செ. யோகராசா அவர்கள் சுகயீனம் காரணமாக இன்று காலமானார். இறுதி கிரியை தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும். .

கல்முனை பிரதேச கடற்கரையில் மீண்டும் அதிக மீன்கள்

பாறுக் ஷிஹான் திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அதிகளவான கீரி மீன்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் 3 வகையான மீன்களான வளையா சூரை கிளவல்லா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு…

400 பொருட்களின் விலைகள் குறையுமாம்?

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட 400 பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விலை குறைப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று (25.11.2023) இடம்பெற்ற…

மண்டூரில் பக்தி பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியீடு

மண்டூரில் பக்தி பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியீடு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் நிலப்பரப்பில் எல்லைக் கிராமமான மண்டூர் நாகஞ்சோலை மாணிக்க பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு பாடல்கள் அடங்கிய இசைத்தொகுப்பு ஒன்று வெளியீடு செய்யப்பட்டது. நாகஞ்சோலை கலை எழுச்சி மன்றத்தின்…

விபத்தில் நான்காம் கிராம இளைஞர் உயிரி ழப்பு.

ஸீனோர்ஜன் (Next Step) அம்பாறை மத்திய முகாம் நான்காம் கிராமம் பாமடி பகுதியில் நேற்று இரவு (22) இடம்பெற்ற விபத்தில் ராஜேந்திரன் அஜய் வரன்(24) என்ற 4ம் கிராமத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 7 மணி அளவில் மோட்டார்…

கல்முனையில் பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது!

(கனகராசா சரவணன் ) கல்முனையில் பெண் ஒருவரை பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவரை விடுதி ஒன்றில் வைத்து கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்முனை…

E. P. R. L. F தலைவர் பத்மநாபா பிறந்த தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

E. P. R. L. F தலைவர் பத்மநாபா பிறந்த தினத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் E. P. R. L. F தலைவர் தியாகி க. பத்மநாபாவின் அகவை தினமான இன்று 19.11.2023…